Tag: panam thadai neenga
கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதித்து சேர்க்க பரிகாரம்
ஓடி ஓடி உழைக்கின்றோம். கையில் 10 பைசா கூட தங்கவில்லை. ஆனால் சில பேர் அவர்களுடைய திறமையை வைத்து, போன போக்கில் பணத்தை சுலபமாக சம்பாதித்து விடுவார்கள். சம்பாதித்த பணத்தை வைத்து சீக்கிரம்...
வெந்தயத்தை இந்த இடத்தில் வைத்தால், கைநழுவி சென்ற பணம் கூட கையோடு வந்து சேரும்.
நம்மை அறியாமலேயே ஏதேதோ செலவுக்காக நம் கையில் சேமித்து வைத்திருந்த பணம் கையை விட்டு நழுவிச் சென்று விடும். இப்படி கணக்கு தெரியாமல் செலவான பணம், கணக்கு தெரியாமல் நம் கைக்கு மீண்டும்...
இந்த டப்பாவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் 5 ரூபாயை மறைத்து வைத்தால், மின்னல் வேகத்தில்...
எந்த ஒரு மந்திரமும் சொல்ல வேண்டாம். விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம். பரிகார பூஜை எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் பணத்தை ஈர்க்கலாம். வசியம் செய்யலாம். நிறைய பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த...
கணவர் கண்முன்னே இந்த பொருளை வைத்தால், மனைவி கையில் கட்டு கட்டாய் பணம் சேரும்....
கணவர் சம்பாதித்த பணத்தை மனைவி கையில் தான் கொடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். கணவரிடமிருந்து வாங்கிய பணத்தை மனைவி அனாவசியமாக எந்த வீண் விரைய செலவும்...
பிரியாணி இலையில் இதை எழுதி பர்ஸில் வைத்தால் குவியல் குவியலாக பணம் சேரும். பணம்...
ஒரு பர்ஸ் வாங்க கூட கையில் காசு இல்லை. ஆனால் பர்ஸ் நிரம்பி வழியும் அளவிற்கு பணம் வரபோகுதா, என்ற சந்தேகத்தோடு மட்டும் இந்த பரிகாரத்தை செய்யாதீங்க. இதை செய்தால் நிஜமாகவே பணம்...
வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில்...
நாம் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் கூட பணம் நம்மிடம் தங்கி பெருக வேண்டும் என்றால் அதற்கான யோகம் நமக்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் பத்து பேர் வேலை...