Home Tags Pavam neenga seiya vendiyavai

Tag: Pavam neenga seiya vendiyavai

- Advertisement -
temple-sad-man

பெரும் பாவத்திற்கு பரிகாரம்

ஒரு சிலருடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமற்றுக் கிடக்கும். எதற்காக வாழ்கிறோம்? என்று எப்போதும் ஒரு கேள்விக்கனையை மனதில் வைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருப்போம். கர்மா என்பது விசித்திரமானது. கர்ம பயன்கள் கண்களுக்கு...
sani-panai

பணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்

ஒருவருடைய ஜாதகத்தில் சரியான கட்டங்களும், கிரகங்களும் அமையாவிடில் எவ்வளவு உழைத்தாலும் அவர்களால் பணக்காரனாக முடியாது என்பது ஜோதிட கூற்று. ஆனால் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட ஜாதகக்காரரும் குப்பையில் இருந்து கோபுரத்திற்கு...
thengai

செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும்...
bird

பாவத்தை போக்கும் பார்லி அரிசி

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது....
pillaiyar

தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம்...

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும்...
sivan4

காசிக்குப் போக முடியாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று, இந்த தீர்த்தத்தில் குளித்தாலே போதும். நீங்கள்...

அந்த காலத்தில் செய்த பாவங்களை எல்லாம் கழிக்க வேண்டும் என்றால், காசிக்கு சென்று கங்கை நதியில் நீராடுவார்கள். அதாவது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, தங்களுடைய கடமையை முடித்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையின் இறுதி காலத்தில்தான்...
kagam

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்! காகத்திற்கு இதை மட்டும் வைத்துப் பாருங்கள். உங்கள்...

இதை ஒரு பரிகாரம் என்று கூட நீங்கள் நினைத்து செய்ய வேண்டாம். வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுப்பதாக நினைத்து செய்தால் போதும். வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விதமான கஷ்டங்களுக்கும் ஒரு விடிவுகாலம் கூடிய...
thinking-men-astro

இந்த தவறுகளை செய்தாலும், நீங்கள் செய்த புண்ணியம் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடும்.

நாம புண்ணிய காரியங்களை செய்கின்றோமோ இல்லையோ, ஆனால் சில பாவ காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய பாவ காரியங்கள், நாம் செய்த ஒரு சில புண்ணிய காரியங்களுக்கு கூட...