Tag: Pillaiyar valipadu in Tamil
தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு...
தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான்...
நீண்ட நாட்களாக தடைபட்டு நிற்கும் காரியம் கூட, உடனே உங்களுக்கு சாதகமாக நடக்கும். தடைகளைத்...
நீண்ட நாட்களாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா, நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் என்று அலைய விடுகிறதா, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையா, நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா,...
இன்று மாலை இதை 2 நிமிடம் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மாறுதல்...
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியையே நாம் அனைவரும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் பிறந்த நாளாக கூறப்படும் இந்த நன்னாள் அன்று நாம் சில மிக எளிய விடையங்களை செய்வதன் மூலம்...
அளவில்லாத செல்வத்தை பெற்றுத் தரக்கூடிய சக்தி, இந்த ஒரு பிள்ளையாருக்கு மட்டும் அதிகமாகவே உள்ளது....
முழுமுதற் கடவுளான, விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு, வேண்டிய வரத்தை உடனே தரக்கூடிய சக்தி அதிகம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அதிலும் குறிப்பாக இந்த விநாயகருக்கு சக்தி மிக மிக அதிகம்....
பெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம்! நஷ்டத்தை, லாபமாக மாற்ற...
வாழ்க்கையில் எப்படி, இன்பமும் துன்பமும் கலந்து வருகிறதோ, அதே போல் தான் நாம் செய்யும் தொழிலும், லாபமும் நஷ்டமும் கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு தொழிலில் லாபம் என்பது ஒரு...
விரும்பியது உடனே கிடைக்க, நினைத்தது விரைவில் நடக்க பிள்ளையாரின் அரச இலையை இப்படி செய்து...
எல்லாருக்கும் மனதில் எண்ணற்ற கனவுகள், ஆசைகள் இருக்கும். நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கார்னு சொல்லுவோம். நடக்கலைன்னா, கடவுள் இல்லைன்னு சொல்லி வருத்தப்படுவோம். நீங்க நினைத்தது விரைவில் நடக்கவும், விரும்பியதை உடனே அடையவும் பிள்ளையார்...
பிள்ளையாரை 7 சனிக்கிழமை இப்படி வழிபட்டால் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்.
முழு முதற்க்கடவுளான பிள்ளையாரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்ப்பவர் ஆயிற்றே!! உங்களது பிரச்சனைகளை மனதார சொல்லி அவரிடம் முறையிட்டாலே உடனே தீர்த்து வைத்து விடுவார். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற 7...
உங்கள் பிள்ளைகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா! பெற்றோர்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.
சில பேரது வீட்டில் எல்லா வகையான வசதிகளும் இருக்கும். செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் மட்டும் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடையவே முடியாது. அதாவது...