Tag: Pillaiyar valipadu in Tamil
கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு
பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை...
சேமிப்பு உயர விநாயகர் வழிபாடு
வருமானம் பெருக பெருக தானாக சேமிப்பு பெருக வேண்டும். ஆனால் ஒரு சில வீடுகளில் வருமானம் உயரும். ஆனால் அந்த பணம், அந்த மாதமே வீண் விரைய செலவுக்கு போய்விடும். உதாரணத்திற்கு மாதம்...
நாளை 28-02-2024 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
முழு முதல் கடவுளான விநாயகருக்கே உரிய சிறப்பு வாய்ந்த நாள் தான் இந்த சங்கடஹர சதுர்த்தி திதி. நாளைய தினம் 28.2.2024 புதன்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி திதி வரவிருக்கின்றது. வழக்கம் போல...
தீராத வேதனையை தீர்த்து வைக்கும் விநாயகர் வழிபாடு
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான வேதனை தீராத காயமாய் இருந்து தான் வருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண தினம் தினம் போராடி வருகின்றோம். சில பேருக்கு பணத்தால் பிரச்சனை, சில பேருக்கு சொந்த...
சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க விநாயகர் வழிபாடு
சனிபகவானை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இல்லை. சனி பகவானின் பிடியில் சிக்கிக் கொண்டு, வாழ்க்கையில் தீராத துன்பத்தில் சிக்கித் தவிக்கும் சமயத்தில், பிரச்சனையை சரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவோம்....
சிக்கல்கள் நீங்க விநாயகர் வழிபாடு
வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது இருக்கத்தான் செய்யும். போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று பெரிய தலைவர்கள் முதற்கொண்டு ஏழை எளிய மக்கள் வரை கூறுவார்கள். கண்டிப்பான முறையில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு...
நான்காம் பிறை பார்த்தால் என்ன பிரச்சனை வரும்?
அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை நிலவை பார்த்தால் நல்லது என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் அமாவாசை முடிந்து நான்காவது நாள் பிறை நிலவை பார்த்து விட்டால் நமக்கு கஷ்டம் வரும் என்பது பொதுவாக...
விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு...
திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது....
திங்கட்கிழமை நம்முடைய வேலைகளை தொடங்கக்கூடிய முதல் நாள். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு, இந்த திங்கட்கிழமையை துவங்கும் போது சில பேருக்கு சோம்பேறித்தனம் இருக்கும். இந்த வாரத்தை எப்படி கலந்து செல்ல போகின்றோமோ என்ற...
பிள்ளையாரை இப்படி வழிபாடு செய்தால், அன்றாட வாழ்க்கையில் எந்த கஷ்டமுமே வராது. தினம் தினம்...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பிரச்சினைகள் வருவது என்பது ரொம்பவும் இயல்பான ஒரு விஷயம் தான். பிரச்சினைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆனால் வாழ்க்கையே பிரச்சனைக்குள் புதைந்திருந்தால், அந்த வாழ்க்கையில் இன்பமும் இருக்காது....
சிலந்தி வலை போல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையை பின்னிப்பிணைத்துக் கொண்டதா? 11 நாட்கள் இந்த...
எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் அதை சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி அந்த இறைவனுக்கு உண்டு. அதிலும் கஷ்டங்களைப் போக்கும், விக்ணங்களை தீர்க்கும் இந்த விநாயகர் வழிபாட்டிற்கு எப்போதுமே ஒரு பவர் இருக்குங்க....
வெளியே செல்வதற்கு முன் இப்படி செய்தால், நீங்கள் போற காரியம் 100% சக்சஸ். வெற்றியை...
ஒரு விஷயத்தை புதியதாக தொடங்குவதற்கு முன்பு மனதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நாளைக்கு இந்த முக்கியமான வேலையை செய்ய தொடங்க போகின்றோம். நிச்சயமாக இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப...
எதிரிகள், துரோகிகள் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? உப்பை பிள்ளையார் பிடித்து இப்படி வழிபடுங்கள், உங்களை ஜெயிக்க...
பிள்ளையார் வழிபாடு பொதுவாக வெற்றியை தரக்கூடியதாக இருக்கிறது. வெற்றி தரும் இந்த பிள்ளையாரை பல பொருட்களை கொண்டு ஆவாஹனம் செய்து வழிபடப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் உப்பை கொண்டு பிள்ளையார் பிடித்து...
வளமையைத் தரும் விநாயகரின் சிலை உங்களிடம் இருந்தால் இப்படி மட்டும் வைக்க வேண்டாம்! இது...
வளமையையும், வெற்றியையும் தரக்கூடிய விநாயகர் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் இருப்பது உண்டு. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது இந்து சாஸ்திரம். இந்த வகையில்...
பூஜை அறையில் இந்த விநாயகரை வைத்து வழிபாடு செய்தால், விடாமல் துரத்தும் கஷ்டம் கூட...
சில சமயங்களில் சில கஷ்டங்கள் நமக்கு ரொம்ப துன்பத்தை கொடுத்து விடும். அந்த கஷ்டத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருவோம். பிரச்சனையானது நம்முடைய மனதில், மூளையில் நிரந்தரமாக தங்கி விட்டால், அடுத்த வேலை...
சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?...
எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தாலும் அது அத்தனையும் நமக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் முதன் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் விக்ணங்களை...
இந்த 1 எழுத்தினை உங்கள் வீட்டில் எழுதி வைத்தால் போதும். உங்கள் தலையெழுத்து மாறும்....
எந்த ஒரு விஷயத்தையும் நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், அந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடும் வழக்கம் நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதேபோல் மங்களகரமான சுபகாரிய நிகழ்விற்கு,...
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...
அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...
நாளை விநாயகர் சதுர்த்தி. உங்கள் ராசிப்படி, நீங்கள் இந்த நிறத்தில் விநாயகரை வாங்கி பூஜை...
சில பேருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் தோல்வி. புதியதாக எந்த முயற்சிகளை எடுத்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைபட்டுக் கொண்டே வரும். அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. எவ்வளவுதான்...
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!
பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...