Home Tags Punitha theertham in Tamil

Tag: Punitha theertham in Tamil

theertham

பூஜை அறையில் தினமும் தண்ணீர் வைக்க வேண்டுமா? அதை மறுநாள் என்ன செய்வது என்பதை...

பூஜை செய்யும் போது கட்டாயம் தண்ணீர் வைத்த பிறகு தான் பூஜையைத் துவக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் செய்யும் பூஜையானது நிறைவு பெறுவதில்லை. இதனால் நீங்கள் வேண்டியது பலிக்காமல் போகும் எனவே பூஜை...
vilakku-kalkandu

உங்க வீட்டு பூஜை அறை இப்படி தான் இருக்கா? இருந்தால் நிச்சயம் உங்களை வெல்ல...

ஒரு வீட்டில் மற்ற அறைகளை விடப் பூஜை அறை பிரதானமானது. பூஜை அறையாக இல்லாவிட்டாலும் பூஜை செய்வதற்கு என்று தனியான ஒரு இடம் இருந்தால் கூட அவ்விடம் மிகவும் தூய்மையாகவும், தெய்வீக மணம்...
theertham-karudaalvar

உங்கள் வீட்டில் இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும்! தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும்...

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் விலகி ஓடிவிடும். தெரிந்தும் தெரியாமலும் நாம் எவ்வளவோ பாவங்களை செய்து கொண்டிருப்போம். அவைகள்...
bathing

நீங்கள் தினமும் குளிக்கும் போது, எந்த திசையை நோக்கி குளிக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? இந்த...

நம்முடைய அன்றாட வாழ்வில் காலை நேரத்தில், குறிப்பிட்டு சொல்லப்போனால் சூரிய உதயத்திற்கு முன்பாகவே, நம்முடைய ஸ்நானத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இதுவே சரியான முறையும் கூட. குளிப்பது என்பது தண்ணீரை எடுத்து மேலே...
theertham

பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தெரியாமல் கூட இப்படி செய்து விடாதீர்கள்! அந்த தண்ணீரை...

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எல்லோரும் நிவேதனம் மற்றும் தண்ணீரை தீர்த்தம் வைப்பது வழக்கம். நிவேதனமாக ஏதாவது ஒரு பிரசாதத்தை கட்டாயம் வைக்க வேண்டும். எதுவும் இல்லை என்றால் கூட கல்கண்டு, சர்க்கரை,...
theertham

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால்,...

வாக்கு என்று சொன்னதும், அருள்வாக்கு சொல்லுவது, குறி சொல்வது, என்று தவறாக நினைத்து விடாதீர்கள். நாம் எண்ணும் எண்ணங்கள், வார்த்தையாக வெளிவரும்போது, அந்த வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்க வேண்டும். 'வாய் உள்ளவர்கள், எப்படி...

இந்த நீரை வீட்டில் தெளித்தால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

இல்லங்களில் பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் போது ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வழக்கப்படி அல்லது தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கையாண்டு வழிபடுவர். இதில் நம் வீடுகளில் பூஜை செய்யும் முன்னர் சுவாமி படங்களுக்கு, பூஜை...

நாம் பருகும் சாதாரண தண்ணீர், ஆன்மீகத்தில் மட்டும் எப்படி புனித தீர்த்தம் ஆகிறது?

தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக நாம் தண்ணீரை குடிக்கின்றோம். கோவில்களில் கொடுக்கும்போது அது எப்படி புனிதமான தீர்த்தமாகிறது. கும்பாபிஷேக சமயத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே தெளிக்கப்படும் தீர்த்தம், நம் மீது படவேண்டும் என்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike