Home Tags Sagunam palan in Tamil

Tag: Sagunam palan in Tamil

kuthu-vilakku-cash

சாமி கும்பிடும் பொழுது உங்கள் வீட்டிற்கு இவர்கள் வந்தால் நீங்கள் விரைவில் பணக்காரர்களாக போகிறீர்கள்...

காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி பூஜை செய்து வந்து தொடர்ந்து மந்திரங்கள் ஜெபிக்கும் இல்லங்களில் கோவிலைப் போன்றே ஒரு அமைதி இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. அந்த வீட்டில் எந்த விதமான துர்...
amman1

இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் உடனே உஷாராகி விடுங்கள். நிச்சயமாக யாரோ ஒருவர்...

மாந்திரீகம், செய்வினை, பில்லி, சூனியம் இவைகளில் ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்காது. சொல்லப்போனால் இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எல்லா விஷயத்தையும் முழுமனதோடு உறுதியாக...
erumbu-vilakku-pooja

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எந்தெந்த விஷயங்கள் அப சகுணத்தை குறிக்கும் என்று உங்களுக்கு...

பொதுவாக பூஜைகள் செய்யும் பொழுது நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் சில சமிக்ஞைகளை நமக்கு கொடுக்கும். நீங்கள் செய்யவிருக்கும் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதற்கு அறிகுறிகளாக இவை தென்படுகிறது...
butterfly-pray-cash

நீங்கள் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்கள் சுப சகுணத்தையும், எந்தெந்த விஷயங்கள்...

நாம் வீட்டில் சாமி கும்பிடும் போது, பூஜை செய்யும் பொழுது சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் நம்மை சுற்றி நடப்பது உண்டு. இவற்றில் சிலவை நமக்கு நல்ல சகுணங்களையும், சிலவை அப சகுணங்களையும்...
crow-kagam

காகம் இதெல்லாம் உங்கள் வீட்டில் கொண்டு வந்து போடுகிறதா? அப்டின்னா இது தான் நடக்கும்!

பழங்காலம் முதலே காகத்தை சகுன அறிகுறியாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். காகம் பித்ரு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் அமாவாசையில் காகத்திற்கு எச்சில் படாமல் படையலில் இருந்து முதல் உணவு வைக்கப்படுகிறது....
dream-eman

உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு...

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறக் கேட்டிருப்போம். இந்த பழமொழி நம்மை நெருங்கிய ஆபத்து ஒன்றும் செய்யாமல் அப்படியே நீங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது. இப்படி நம்மை நெருங்கி வரும்...
nadaswaram-lakshmi

இதையெல்லாம் கூடவா நல்ல சகுனம்னு சொல்லுவாங்க? சில கேள்விபடாத சகுன சாஸ்திரத்தின் வியக்க மற்றும்...

சில விஷயங்கள் நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வரும். அவற்றை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடவும் முடியாது. நிச்சயம் பலிக்கும் என்று...

நீங்கள் வெளியே கிளம்பும்போது, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய 3 சகுனங்கள் எது? தெரிந்துகொள்ளலாமா?

ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டில் இருந்து வெளியே கிளம்பி செல்கின்றோம். நல்ல சகுனம் வர வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்புதான். எவையெல்லாம் கெட்ட சகுனம் என்பதை, நாம் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக,...

ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?

சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட...
dog-sagunam

பைரவ வாகனமான நாயை வைத்து சகுன சாஸ்திரம் மனிதர்களுக்கு கூறுவது என்ன? ஸ்வாரஸ்யமான ஆருட...

பொதுவாக பூனையை சகுன சாஸ்திரத்தில் அபசகுணமாக கூறப்படுகிறது. ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் போகிற செயலில் தடை ஏற்படும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது....

சமூக வலைத்தளம்

643,663FansLike