Tag: sani bhagavan
ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
கிரகங்களிலே நீதிபாகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான் நம் வாழ்க்கையில் சகலத்துக்கும் காரணமாக அமைகிறது. ஒருவர் தன்னுடைய கடமையை செய்ய நேர்மை வழியில் இருந்து தவறும் போது அவருக்கான பிரதிபலனாக சனி...
சனிபகவானால் ஏற்படும் சங்கடம் தீர
சனிபகவான் இந்த பெயரை கேட்டாலே எல்லோருக்கும் ஒரு இது அச்சம் ஏற்படும் காரணம் சனி பகவான் நினைத்தால் ஒருவரை உச்சத்திற்கும் கொண்டு செல்வார். ஆணவத்தால் ஆடுபவர்களை தட்டியும் வைப்பார் அவரவர் செய்யும் பாவ...
சனிபகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிக்கு பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி...
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை இதை வைத்து வணங்கினால் சகல செல்வ நலன்களையும் பெறுவதோடு அல்லாமல்...
புரட்டாசி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது பெருமாள் தான். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு...
இதையெல்லாம் தவறாமல் கடைப்பிடித்தால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி அவரே உங்களுக்கு பொன்னும்...
கிரகங்களிலே ஈஸ்வரன் என்ற பட்டத்தை பெற்றவர் இந்த சனீஸ்வர் தான். ஒருவருடைய ராசியில் இவருடைய ஆதிக்கம் அதிகரித்து விட்டால் அந்த ராசியில் இருப்பவர்கள் படும் இன்னல்களுக்கு அளவே கிடையாது. இவர் வந்தால் துன்பங்களை...
உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறதா? கவலை வேண்டாம். இவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள். நல்ல...
கல்விக்கு புதன், சுறுசுறுப்புக்கு சூரியன், மங்களம் உண்டாக செவ்வாய், இவ்வாறு நவகிரகங்களில் இருக்கும் ஒவ்வொறு கிரகத்திற்கென்றும் தனிப்பட்ட சிறப்புகள் உள்ளன. அதில் சனி பகவான் கர்ம காரகனாகவும், நீதி பகவானாகவும் இருக்கிறார். சனி...
சனி பகவான் பரிகாரங்கள்
பூமியில் வாழும் அத்தனை உயிர்களின் வாழ்விலும், தாழ்விலும் விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் தாக்கம் தீர்க்கமாக இருக்கிறது என்பது நமது இந்திய ஜோதிட மற்றும் வானியல் சாஸ்திரங்களை இயற்றிய முன்னோர்களின் கருத்தாக உள்ளது....
சனிபகவானே கடவுளிடம் வரம் கேட்ட சம்பவம் பற்றி தெரியுமா ?
சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் சூரிய...