Tag: Sasti viratham Tamil
சூரசம்ஹார நாளில் செய்யக் கூடாதவை
பெரும்பாலான மக்கள் கந்த சஷ்டி விரதம் மேற் கொண்டு முருகனுக்கு வழிபாடுகள் செய்து வணங்கி வரும் தருணம் இது. இந்த காலத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்து வேண்டி வணங்கும் பொழுது நாம் நினைத்த...
சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி?
தீபாவளிக்கு அடுத்து வருவது கந்த சஷ்டி விரதம்.விரதங்களிலே மிகவும் அற்புதமான அதே நேரத்தில் அதிக பலனை தரக்கூடிய விரதமாக இந்த கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள்...
ஜாதக தோஷங்களை சுக்கு நூறாக உடைக்கும் சஷ்டி வழிபாடு.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஜாதக ரீதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள். ராகு கேது தோஷம், ஏழரை சனி, செவ்வாய் தோஷம், ராகு திசை, கேது திசை, குரு திசை இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள்...
நாளை 21/5/20222 வைகாசி தேய்பிறை சஷ்டி விரதமிருந்து ஆறு விளக்குகள் முருகனுக்கு ஏற்றி வைத்தால்...
வைகாசி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டியில் முருகனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய வேண்டுதல்களும் வேண்டியபடி அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே தீராத பிரச்சனைகள் தீர நாளைய...
குழந்தைப் பேறு, வீடு பாக்கியத்தை அருளும் முருகன்! முருகனுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபட்டால்...
'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! 'சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும்....
நாளை(16/6/2021) ஆனி மாத முதல் சஷ்டி விரதம் இப்படி இருந்தால் கேட்ட வரம் கேட்டபடியே...
ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருந்தால்...
வைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர்! எத்தகைய துன்பங்களும் நீங்க...
சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் காலம் வைகாசி மாதம் ஆகும். இம்மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமானது. முருகப் பெருமானுக்கு கார்த்திகை மாதம் மிகவும் உகந்ததாகும். அதற்கடுத்த உகந்த மாதம் வைகாசி...
நோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும்...
முருகனை வழிபடுபவர்களுக்கு எந்த தடையும் வருவதில்லை. மலை போல் வருகின்ற பிரச்சனைகள் எல்லாம் பனி போல் விலக முருகப்பெருமான் ஒருவரை வழிபட்டாலே போதும். காக்கும் கடவுளாகவும், அருளும் குழந்தையாகவும் பக்தர்களுக்கு காட்சி தரும்...
நாளை ஆவணி தேய்பிறை சஷ்டி – இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்
ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப் பெருமான். முருக பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம். முருகப் பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது...
நாளை வைகாசி வளர்பிறை சஷ்டியில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்
சஷ்டி என்றால் ஆறு என்பதை குறிப்பதாகும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். பொதுவாக கார்த்திகை மாதத்தில் வருகிற கந்த சஷ்டி விரதத்தையே...
நாளை வைகாசி சஷ்டி தினம் இவற்றை செய்தால் அற்புதமான பலன்கள் உண்டு
தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வருகின்ற மாதம் வைகாசி மாதமாகும். விசாகன் எனும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது வைகாசி மாதம் என அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானை வழிபடுவதற்கும், அவருக்கு விரதமிருப்பதற்கும் கார்த்திகை...
இன்று பங்குனி வளர்பிறை சஷ்டி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு
பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது....
சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்
"வினை தீர்ப்பான் வேலவன்" என்பது வெறும் வாரத்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவபூர்வ வாக்காகும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய ஒரு சிறப்பான தினம் "சஷ்டி தினம்". கார்த்திகை...