Home Tags Seivinai pathippu Tamil

Tag: Seivinai pathippu Tamil

mottai

செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு

அடுத்தவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நாம் அடுத்தவனுக்கு ஒரு கெடுதலை ஏவி விடுகின்றோம் என்றால், அந்த...
mahalashmi5

செய்வினையை தடுத்து நிறுத்த பரிகாரம்

ஜாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் சரியாக இருக்கிறது. நேரமும் நல்லாதான் இருக்கு. ஆனால் குடும்பத்தில் தீராத பிரச்சனை, தீராத பிணி, தீராத கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் மனதில் முதலில் எழக்கூடிய சந்தேகம்,...
amman

எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால்...

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், 'நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ' என்று தான் நினைப்போம். இந்த பயம்...
veedu

இந்த உயிர் உங்கள் வீட்டு வாசல் தேடி வந்தால், உங்கள் வீட்டிற்குள் செய்வினை வரப்போகுது...

இந்த பூமியில் நல்ல சக்தி இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கெட்ட சக்தி இருக்கிறது என்பதும் உண்மைதான். இதை சில பேர் நம்பவே மாட்டாங்க. ஆனால் கெட்ட சக்தியின் மூலம்...
vasal

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட...

நாம் அறிவுக்குப் புலப்படாத, நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ கெட்ட சக்தி இந்த பூமியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு கஷ்டம் வருவதற்கு எல்லாம் காரணம் செய்வினை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது....
amavasai

அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா...

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு...
amman1

செய்வினை இருக்கும் வீட்டில் இந்தச் செடியை நட்டு வைத்தால், அது வளரவே வளராது. உடனே...

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை...
amman

கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் எந்த ஒரு ஆட்டமும் உங்கள் வீட்டில் செல்லுபடியாகாது. ஒரே...

சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டம் என்பது ரொம்ப பெரிய கஷ்டமாக இருக்கும். ஆனால் அதற்கு உண்டான தீர்வு மிக சிறிய அளவிலேயே, நம் அருகிலேயே இருக்கும். ஆனால் அது நம் கண்ணுக்குத்...
seivinai

உங்களுக்கு செய்வினை உள்ளதா என கண்டறியும் வழிகள்

மாந்திரீக கலை என்பது மனிதர்கள் நன்மையான பலன்களை பெறுவதற்கு சித்தர்களாலும், மகான்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை ஆகும். அப்படியான இந்த மாந்திரீக கலையை ஒரு சிலர் பிறருக்கு தீங்கு விளைவிக்கவும் பயன்படுத்துகின்றனர்....

சமூக வலைத்தளம்

643,663FansLike