Tag: Swarna akarshana bhairava mantra
- Advertisement -
ஸ்வர்ண தோஷத்தை நீக்கும் எலுமிச்சங்கனி
கால பைரவர் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் காவல் தெய்வமாக திகழக்கூடியவர். எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக கருதப்படுபவர். மேலும் நம்முடைய கர்ம வினைகளால் பலன்களை தரக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட...
20-04-2025 தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்
நம்மில் நிறைய பேருக்கு, அழகழகான தங்க நகைகளை வாங்கி போட்டு அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். விளம்பரத்தில் பார்க்கும் போதெல்லாம் இதுபோல ஒரு நெக்லஸ், இதுபோல ஒரு கம்பல் வாங்க...
உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக இந்த அதிசக்தி...
வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த பைரவர், சுவர்ண ஆகர்சன அவதாரத்திலும் நமக்கு அருள் புரிகின்றார்....
இந்த 1 பொருளை படைத்து ஸ்வர்ண பைரவரை வீட்டில் வழிபட்டால் ஸ்வர்ணமும்! செல்வமும்! தடையில்லாமல்...
64 பைரவர்களில் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர் 'ஸ்வர்ண பைரவர்' ஆவார். கிட்டத்தட்ட குபேரருக்கு இணையானவர் இந்த ஸ்வர்ண பைரவர். தன்னை வணங்குபவர்களுக்கு ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுக்கும் ஸ்வர்ண பைரவர் வழிபாடு அளவில்லா...
சொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து, உங்கள் வீட்டிலேயே 9 வாரங்கள் இப்படி பூஜை செய்தால், வேண்டுதல்...
பொதுவாகவே, பைரவரை வீட்டில் வழிபாடு செய்வதற்கு எல்லோருமே கொஞ்சம் தயங்குவார்கள். அஷ்ட பைரவர்களில், சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. அப்படி படம் வைத்துக் கொள்ள...
வரும் செவ்வாய்க் கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை இப்படி வழிபட்டால்...
வீட்டில் செல்வம் பெருக, செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலக்ஷ்மியையும், குபேரரையும் தான் நமக்கு நன்கு தெரியும். ஆனால் இவர்களை விட பைரவரின் அம்சமாக விளங்கும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் பெருஞ்செல்வம் சேரும்...




