Tag: Thulasi valipadu
- Advertisement -
துளசி கல்யாண வழிபாடு
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை தூவாதசி அன்று துளசி திருக்கல்யாணம் என்பது நடைபெறும். இந்த துளசி திருக்கல்யாணம் என்பது பலரது இல்லங்களிலும் கோலாகலமாக நடைபெறக்கூடியதாகவே திகழ்கிறது....
சகல நன்மைகள் பெற ஆடி வெள்ளி துளசி வழிபாடு
வெள்ளிக்கிழமை என்பது மிகவும் விசேஷகரமான வழிபாட்டிற்குரிய தினமாக கருதப்படுகிறது. அதேபோல் ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்குரிய வழிப்பாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆடி மாதமும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் பொழுது அதற்கு பல...
தடையில்லா பண வரவு பெற அமாவாசை வழிபாடு
பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளில் நம் முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு பணவரவு என்பது நம்மிடம் வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இதே போல் யாராவது நமக்கு...
நினைத்தது நிறைவேற துளசி வழிபாடு
தெய்வீக அம்சம் பொருந்திய செடியாக துளசி செடி திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளை பெறுவதற்கு துளசிச் செடியை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த ஒரு வீட்டில் துளசி செடி...
வீட்டில் இடமே இல்லை என்றாலும் இப்படி கூட நீங்கள் இந்த அதிர்ஷ்டம் தரும் செடியை...
இப்போது இருக்கும் காலத்தில் பெரும்பாலான இல்லங்களில் சிறு செடிகள் வைக்க கூட இடமில்லாத அளவிற்கு மாறிவிட்டது. குறிப்பாக அப்பார்ட்மெண்டுகளில் வசிப்பவர்களுக்கு தனக்கென ஒரு சிறு தொட்டியை வைத்து அதில் செடிகள் வளர்ப்பதற்கு கூட...
10 துளசி இலைகள் இருந்தால் போதும் பத்தும் சாத்தியமாகும்! துளசி இலைகள் கொண்டு செய்யும்...
துளசி இலை ஒரு தெய்வீக மூலிகை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் இதில் இருக்கும் மகத்துவமான குணங்கள் பலருக்கும் இன்னும் தெரிவதில்லை என்று தான் கூற வேண்டும். துளசி...
மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து இப்படி செய்து வருபவர்களுடைய வீட்டில், வறுமை என்ற வார்த்தைக்கே இடம்...
நாமும் நம்முடைய சந்ததியினரும் வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மகாலட்சுமியிடம் கேட்கும் ஒரு வராக இருந்து வருகிறது. அந்த மகாலட்சுமி நமக்கு அருளாசியை முழுமையாக வழங்க வேண்டும் என்றால்,...
வீட்டில் குடி கொண்டிருக்கும் தரித்திரம் நீக்க, துளசி வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்! 7...
உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம்? அதிகப்படியான பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பரிகாரங்களுக்கு இடமில்லை. மன உறுதியோடு,...
உங்கள் ஆசைகள் உடனே நிறைவேற, துளசியை இப்படி போட்டு வழிபாடு செய்தாலே போதும் தெரியுமா?
எந்த செயலாக இருந்தாலும் சரி, காரியமாக இருந்தாலும் சரி முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வணங்குவது தான் முறையான பரிகாரமாக இருக்கும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லுக்கு ஈடு இணை என்பது இல்லை. ஒரே...








