Tag: valvil valam pera
- Advertisement -
அதிசக்தி வாய்ந்த ஹனுமன் மகாமந்திரம்
கஷ்டமே வராமல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதை விட, கஷ்டம் வந்தால் அந்த கஷ்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித் தாருங்கள். பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று...
மீளாத கடனில் இருந்து மீள மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் செய்யக்கூடாத மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் அது கடன் வாங்குவதுதான். வட்டிக்கு கடன் வாங்கக்கூடிய பலரும் அந்த வட்டியை கட்ட முடியாமலும் கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். ஆனால் இன்றைய...
இருளில் இருக்கும் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வர முருகன் வழிபாடு
இருளில் மூழ்கி இருக்கும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. காரணம் உங்கள் தலையெழுத்தை தாண்டி, உங்கள் ஜாதக கட்டத்தை தாண்டி, உங்கள் கஷ்டங்களில்...
குருபூஜை செய்யும் முறை
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் குரு என்ற ஒரு ஸ்தானம் இருக்கும். அந்த ஸ்தானத்தில் யாரை நாம் குருவாக நினைக்கிறோமோ அவர்களை நினைத்து செய்யக்கூடிய ஒரு பூஜையை தான் குருபூஜை என்று கூறுகிறோம். இந்த...
நித்திய பூஜை செய்யும் முறை
வீடு என்பது கோவிலுக்கு சமமாக கருதக்கூடிய ஒன்று. வீட்டில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு கோவிலில் நடப்பது போலவே தினமும் நாம் பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யும்பொழுது தான் வீட்டில் தெய்வ சக்தி...
ஆடி முதல் வெள்ளி ஏற்ற வேண்டிய தீபம்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம் தான். அந்த மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு மிகவும் விசேஷகரமான தினங்களாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் வழிபட இயலாதவர்கள் ஆடி வெள்ளி ஆடி...
வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம்
சாதாரணமாக தெய்வத்தை வழிபடுவோம். அப்படி வழிபடுவது விட நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை கூறிக்கொண்டு வழிபட்டோம் என்றால் அதனுடைய பலனை இன்னும் அதிகமாக இருக்கும். திருநீரை மந்திரத்தை கூறி பூசினால் அந்த...
வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்
வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை...
ஆனி திருமஞ்சன வழிபாடு
ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரத்தை தான் நாம் திருமஞ்சனம் என்று கூறுகிறோம். நடராஜர் பெருமானுக்கு விசேஷமாக நடக்கக்கூடிய விழாக்களுள் ஒன்றாக திகழ்வதுதான் திருமஞ்சனம். அன்றைய தினம் சிதம்பரம் நடராஜருக்கு மிகவும் விசேஷமான...
போராட்டம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து செயலுக்கும் நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றனர். இந்த நவகிரகங்கள் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. நம்முடைய கர்ம வினைகள் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த...
காலையில் எழுந்ததும் கூற வேண்டிய மந்திரம்
ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்கும் பொழுது அந்த நாள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும், எந்தவித பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது, சிறப்பான நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் எழுந்து கொள்வோம். ஆனால்...
அதிர்ஷ்டத்தை தரும் வாராகி வழிபாடு
பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு...
செல்வ வளத்துடன் வாழ வாராஹி வழிபாடு
நிலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். மகாகாளியின் மறு அவதாரம் ஆக கூட நாம் வாராகி அம்மனை கூறலாம். அந்த அளவிற்கு உக்கிரமான தெய்வமாக இருந்தாலும் உள் அன்புடன் நாம் அவளை...
செவ்வாய் குரு பலன்கள்
ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் போக உள்ளார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் தான் இருக்கிறார். ஆதலால் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின்...













