Tag: Varahi amman manthirangal Tamil
தன ஆகர்ஷண வராகி மந்திரம்
வாராகி வழிபாடு என்பது எதிரிகளை அழிப்பதற்கு மட்டும் கிடையாது. ஏவல் பில்லி கண் திருஷ்டியை நீக்குவதற்கு மட்டும் கிடையாது. வாராகி தாய் எதிரிகளை, கண் திருஷ்டியை ஏவல் பில்லி சூனியத்தை அழித்து வெற்றியை...
இன்று ஆடி வெள்ளி! நின்ற இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை ஒரு முறை படிச்சிடுங்க. வராகி...
அதர்வண வேதங்களின் தலைவி, ஏழு லோகங்களுக்கும் காவல் படை தலைவி, எட்டு திசைகளை காக்கும் காவல் தெய்வங்களின் ஆயுதங்களை தன் கையில் ஒட்டு மொத்தமாக வைத்திருக்கும் தேவி, அவள் தான் வராகி அம்மன்....
வருமானம் அதிகரிக்க வாராகி அம்மன் வழிபாடு. கண் திருஷ்டியால் நீங்கள் இழந்த அத்தனையையும் மீட்டெடுக்க...
சில பேர் வியாபாரத்தில் ஓஹோ என கொடிகட்டி பறந்திருப்பார்கள். வருமானம் பல மடங்காக பெருகி லாபம் கொட்டோ கொட்டென கொட்டி இருக்கும். வீடு வாசல் நிலம் புலம் என்று வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையில்...
அமாவாசை அன்று வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால் போதும். எதிரி தொல்லை, ஏவல்,...
நம்மை வாழவே விடக்கூடாது என்று நமக்குப் பின்னால் ஒரு கூட்டம் சுற்றி கொண்டுதான் இருக்கின்றது. அந்த கூட்டம் நமக்கு எதிராக நிறைய எதிர்மறை ஆற்றலை ஏவி விடுகின்றது. வயிற்றெரிச்சலுடன் பொறாமை எண்ணத்தோடு ஒரு...
பரம ஏழையாக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக வீடு வாங்குவது உறுதி. 9 வாரங்கள் வாராகி...
வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்யலாம். உங்களுடைய நம்பிக்கையும் ஆசையும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். வாராஹி அம்மனை நினைத்து இந்த பூஜையை ஒன்பது செவ்வாய்க்...
மீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட, மீண்டு வரமுடியும். வாராஹி அம்மனை இப்படி வழிபாடு...
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த கர்ம வினைகளால், சில சமயங்களில் மீள முடியாத கஷ்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். கஷ்டம் வந்துவிட்டது. சமாளிக்கவே முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? எப்படியாவது இந்த...
மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கி, செல்வம் பெருக மந்திரம் இதோ
பொதுவாக விலங்குகளில் வராகம் எனப்படும் பன்றியை ஒரு கீழான விலங்காக பார்க்கும் மனநிலை பெரும்பாலான மனிதர்களிடம் உண்டு. ஆனால் அத்தகைய விலங்கையும் தெய்வத்தின் ஒரு அம்சமாக பார்க்கும் ஒரு மதம் தான் இந்து...