Tag: Varahi amman vazhipadu murai
இந்த 4 நட்சத்திரம் கொண்டவர்களை வாராகி அம்மனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவர்கள் ரொம்ப...
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி முதல் நல்லவர்கள் கெட்டவர்கள் வரை எல்லா உயிரினங்களையும் படைத்தது அந்த இறைவன் தான். அந்த அம்பாள் தான். உலகத்திற்கே தாயாக இருந்து பாதுகாப்பவள் சக்தி தேவி....
வருமானம் அதிகரிக்க வாராகி அம்மன் வழிபாடு. கண் திருஷ்டியால் நீங்கள் இழந்த அத்தனையையும் மீட்டெடுக்க...
சில பேர் வியாபாரத்தில் ஓஹோ என கொடிகட்டி பறந்திருப்பார்கள். வருமானம் பல மடங்காக பெருகி லாபம் கொட்டோ கொட்டென கொட்டி இருக்கும். வீடு வாசல் நிலம் புலம் என்று வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையில்...
இதோடு வாழ்க்கையில் எல்லாமே முடிந்தது என்ற சூழ்நிலை வரும்போது, வராகி அம்மனை இப்படி வழிபாடு...
இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. இதோடு நம் வாழ்க்கை முடிந்தது என்ற ஒரு சூழ்நிலை கட்டாயமாக மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வரும். பிரச்சனைக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்....
வீட்டில் தேங்காய் தீபம் இந்த அம்மனுக்கு ஏற்றலாமா? தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய வியக்க...
பொதுவாக தேங்காயில் தீபம் ஏற்றும் பழக்கம் அக்காலங்களில் பரவலாக எங்கும் காணப்படவில்லை. காவல் தெய்வம், குல தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய விளக்காக தேங்காய் தீபம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பெண் தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய இந்த...
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி...
நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய எல்லா கஷ்டங்களும் வேரோடு அழிந்து போகவேண்டும் என்றால் வாராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் என்றால் அது பஞ்சமி திதி....
கணவன் மனைவி கட்டாயம் இதை பார்க்க வேண்டும். உங்கள் குடும்ப பிரச்சினைக்கு ஒரு தீர்வை...
கணவன் மனைவி குடும்பம் என்றாலே அதில் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும். ஒருவர் சொல்லக் கூடிய பேச்சை, இன்னொருவர் கேட்டு நடப்பதே கிடையாது. குறிப்பிட்டு சொல்லப்போனால் மனைவி பேசுவதை கணவன் காது கொடுத்து கேட்பதில்லை....
செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும் இந்த வராகி அம்மன் சிலையை வீட்டில்...
வராஹி அம்மனை அதிகமாக தொழுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், முதன்முறையாக தான் செய்ய விரும்பும் ஒரு காரியம் நிச்சயம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தான் வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு...
இன்று ஆனி மாத தேய்பிறை பஞ்சமி திதி! இன்று இரவு, இந்த தீபம் ஏற்றி...
இன்றளவும் நம்முடைய வாழ்க்கையில் இருந்து வரும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தவித்து வருகிறோம். இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்து வருபவர்கள், இன்றைய தினம் வாராஹி அம்மனை மனதார வழிபாடு செய்தால் கைமேல்...
நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி மட்டுமே ஏற்படுகிறதா? பல இடங்களில் அவமானப்படுகிறீர்களா?...
நாம் ஒரு சில விஷயங்களில் தோல்வியுற்றால் பரவாயில்லை, எப்படியாவது சமாளித்து முன்னேறி விடலாம். எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியை தழுவினால் விரக்தி உண்டாகிவிடும். என்னடா வாழ்க்கை? என்கிற வெறுப்பு மனதில் ஆழமாக பதிந்து...
ஆபத்திலிருந்து காக்கும் ‘வராஹி அம்மன் வழிபாடு’ குறைவில்லாத செல்வம் கொடுப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்!
வராகி அம்மன் பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். பூலோகத்தை காக்க அவதாரமெடுத்த வராக மூர்த்திக்கு வராகி அம்மன் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆபத்து வரும் இடத்திலெல்லாம் வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு...
எப்படிப்பட்ட கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 8 சனிக்கிழமை இந்த ஒரு தீபத்தை...
கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் உலாவிக் கொண்டுதான் கொண்டிருக்கின்றது என்பதை சொன்னால் சிலர் கட்டாயமாக நம்ப மாட்டார்கள். ஆனால் கெட்ட சக்திகளின் மூலம், அனுபவப்பூர்வமாக சில பிரச்சனைகளை எதிர் கொண்டவர்களுக்கு...
பணம், சொத்து, புகழ், கௌரவம் இவைகளை இழந்தவர்களா நீங்கள்? சுலபமாக திருப்பிப் பெற சூட்சம...
ஒரு குடும்பம் ஆரம்பத்திலிருந்தே நடுத்தர குடும்பமாக இருந்துவிட்டால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதுவே நன்றாக வாழ்ந்தவர்கள், ராஜபோக வாழ்க்கையை அனுபவித்தவர்கள், ஜமீன்தார்கள், கோடான கோடி கோடீஸ்வரர்கள், தங்களது சொத்துக்களையும், புகழையும், கௌரவத்தையும்...