Tag: Veetil panam sera eppadi
பணப்புழக்கம் அதிகரிக்க, நகை அடகு போகாமல் இருக்க இந்த ஒரு குச்சியை பணத்துடன் வைத்து...
எல்லோருக்குமே பணத் தேவை என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அது வந்த வழியில் வேறு ஒரு விஷயமாக, பொருளாக மாறி சென்று கொண்டே இருக்கும். தேவைக்கு மீறிய செலவு செய்பவர்கள்,...
பீரோவில் மாதுளை குச்சியை இப்படி வைத்தால் போதும். மாதுளை முத்துக்கள் போல, பணம் வீட்டில்...
மாதுளை பழம் என்பது மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் மாதுளை மரம் வைத்து வளர்த்தால் அது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். மாதுளைப் பழத்தை அப்படியே உரித்து...
வெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே...
பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தாயார். அவரை வேண்டி வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய சகல சம்பத்துக்கள் கிடைக்கப் பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வரத்தை...
பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே...
பணமே வாழ்க்கை ஆகிவிடாது என்றாலும் பணம் தான் வாழ்க்கைக்கு பிரதானமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் நம்முடன் இருப்பவர்கள் கூட நம்மை மதிப்பதில்லை. பணம் பணம் என்று அலைந்து நாட்டில் பெரும்பாலான மக்கள்...
கையில் காசு நிற்கவில்லையா? வெள்ளிக்கிழமையில் 5 ரூபாய் நாணயத்தை இப்படி செய்யுங்கள்! பணம் சரளமாக...
ஒருவருடைய கையில் பணம் சரளமாக புழங்கிக் கொண்டே இருக்க மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். பணம் என்பது நாளுக்கு நாள் நம்மிடம் இருந்து வேறொரு நபர்களின் கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு...
கட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன? பேப்பரில் இதை எழுதி...
எல்லோருடைய வாழ்க்கையிலும் பணத் தேவை என்பது இருக்க தான் செய்யும். பணம் தான் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் பணம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை என்றாகி விட்டது. கூடப் பிறந்த ரத்த...
உங்கள் வீட்டில் பணத்தை இப்படி மட்டும் வைத்தால், 1 ரூபாய் கூட சேர்த்து வைக்க...
ஒருசிலர் கொஞ்சம் சம்பாதித்தால் கூட அதிலும் மிச்சம் பிடித்து கொஞ்சமாவது சேர்த்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட அவர்களால் சேர்த்து வைக்கவே...