Tag: vellerukku vinayagar
- Advertisement -
செய்தொழிலில் முன்னேற வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு
சாதாரணமாக மஞ்சளை பிடித்து வைத்தாலே பிள்ளையார் அதில் ஆவாஹனம் ஆகிவிடுவார். கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக இருக்கக் கூடிய பிள்ளையார், எல்லா கடவுள்களுக்கும் முழுமுதற் கடவுளாக விளங்குகிறார். தும்பிக்கை நாயகனை நம்பியவர்கள் யாரும்...
வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.
எந்த ஒரு செயலை யார் செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் வெற்றியடைவதற்காக விநாயகரை வழிபடுவார்கள். இதை நாம் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். அப்படி விநாயகரை வழிபட்டு நாம் செய்யும் செயல்கள் எந்தவித தடைகளும்...
துரதிஷ்டம் உங்களை விட்டு தூர செல்லவும், அதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அருகில் வரவும்...
ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது எந்த ரூபத்தில் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. நல்ல நேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும். இதற்காக நல்ல நேரம் வரும்...
அதிர்ஷ்டம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் குடி கொள்ள, இந்த 1 பூவை, ஒரே ஒருமுறை...
பூக்கள் என்றாலே அது இறைவனுக்காக படைக்கப்பட்ட ஒன்று. வாசனை மிகுந்த மலர்களை நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவ படத்திற்கு சூட்டி, பூஜை செய்தாலே நமக்கு மனநிறைவு ஏற்பட்டு விடும். வாசனை நிறைந்த...
நினைத்த காரியம் தடங்கல் இல்லாமல் உடனே வெற்றி பெற, இந்த விநாயகரை உங்களுடைய வீட்டில்...
பொதுவாகவே விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இருப்பினும் குறிப்பாக இந்த விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்போது எப்பேர்ப்பட்ட பெரிய பெரிய தடைகளும்...
உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க இந்தப் பிள்ளையாரை வழிபடுங்கள்.
நமக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தை மிச்சப் பிடித்து வைத்தால், அந்த பணமானது தேவையற்ற வீண்விரையங்களுக்கு செலவாகும்....
வீட்டில் இந்த விநாயகர் சிலையை வைத்தால் செல்வம் சேருவது உறுதி
பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி...






