Tag: Vettil seiyya kodathavai
வீட்டில் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் கூட கடன்காரன் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்...
நம் வாழ்க்கையை நவகிரகங்கள் ஆட்சி செய்வதாக ஐதீகம் உண்டு. ஒருவர் சுகபோக வாழ்க்கை பெறுவதற்கு சுக்கிர அருள் தேவை. இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு கிரகங்கள் நம்மை ஆட்சி படுத்துகின்றன. நம் கர்ம...
வீட்டின் முன் வளர்க்க கூடாத செடிகள் என்ன? அதனால் உண்டாகும் பிரச்சினை தான் என்ன?...
வீட்டில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ப்பது என்பது மிக பெரிய புண்ணியச் செயலாகும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை புண்ணியத்தை சேர்க்கிறான்? என்கிற கணக்கில் அவன் விதைக்கும் விதைகளும் சேருகின்றன. எனவே...
தற்பெருமைக்காக நாம் செய்யக்கூடிய இந்த 5 தவறுகள் கூட, நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக வந்து...
நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகளும் ஒரு காரணமாகி விடுகின்றது. அந்த வரிசையில், தற்பெருமைக்காகவும் ஆடம்பரதிற்காகவும் நம்மைப் பற்றிய ஒரு சில விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது,...
பெண்கள் மற்றவர்களை பார்த்து செய்யும் இந்த 2 விஷயங்கள் உங்களுக்கே எதிர்வினையாக திரும்பும் தெரியுமா?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பெண்கள் பலரும் நடந்து கொள்வது நம் கண்முன்னே சில இடங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆணோ! பெண்ணோ! இந்த சில விஷயங்களை செய்யும் பொழுது...
வீட்டில் இரவில் செய்யவேக் கூடாத இந்த 2 முக்கியமான விஷயங்கள் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க...
இரவு நேரத்தில் பெரும்பாலும் வீட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் தேவையில்லாத நிறைய பிரச்சனைகள் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு நேரத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்....
தெரியாமல் கூட யாரும் இந்த 10 தவறுகளை செய்து விடாதீர்கள்! உங்களை துன்பம் கண்டிப்பாக...
ஒரு சில தவறுகள் நீங்கள் தெரிந்தோ! தெரியாமலோ செய்யும் பொழுது அது உங்களுக்கு துன்பத்தை தந்து விடும் ஆபத்துக்களும் உண்டு. இந்த விஷயங்கள் செய்தால் துன்பம் வரும் என்பது நீங்கள் தெரிந்து வைத்திருப்பது...
இந்த 5 தவறை உங்கள் வீட்டில் செய்தால் செல்வம் சேரவே சேராது.
நம் வீட்டில் செல்வத்தை சேர்த்துக் கொள்வதற்கு நாம் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொள்கிறோம். செல்வத்தை சேர்ப்பதற்காக எல்லா இறை வழிபாட்டையும் செய்கின்றோம். இருந்தும் சிலரது வீட்டில் அந்த மகாலட்சுமி தங்காமல் இருப்பாள். என்ன காரணம்...