Home Tags Vinayagar mantras Tamil

Tag: Vinayagar mantras Tamil

sad-fear-vinayagar

நம்பிக்கை தோற்கும் பொழுது தும்பிக்கை நாயகனின் சக்தி வாய்ந்த இந்த 1 மந்திரத்தை மட்டும்...

மனிதனுக்கு நம்பிக்கை தான் பலமாக என்றென்றும் கூடவே கடைசி வரை துணை நிற்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று உணர்ந்தாலே தோல்வி நம்மை அணுகுவது...
arasa-maram-pray-vinayagar

உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று...

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது....
vinayagar

காலை எழுந்து குளித்த உடன், இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களின் பக்கத்தில் தோல்வியும், துரதிர்ஷ்டம் நெருங்கக்...

வெற்றிக்கே நம்மை பிடிக்கும் அளவிற்கு ஒரு மந்திரம் உள்ளதா? என்ற ஆச்சரியத்துடன் தான் இந்த பதிவை தொடங்கப் போகிறோம். துரதிஷ்டமும், தோல்வியும் நமக்கு வரவே கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. துரதிஷ்டம்...
vinayagar-navagragam

உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே...

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலைகளை மனதில் கொண்டிருப்பீர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதனால் மனம் எவ்வளவு வேதனைப்படும்...
vinayagar

இன்று சித்திரை சதுர்த்தி! விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது எல்லா சங்கடங்களும் தீரும்!

பொதுவாகவே திங்கட்கிழமை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சதுர்த்தி தினம் என்பதால், இந்த தினத்தில் விநாயகப்பெருமானை வீட்டிலிருந்தே, மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், இன்றைய சூழ்நிலையில்...
vinayagar

உங்களுக்கு காரிய சித்தி உண்டாக, தீவினைகள் அகல இதை துதியுங்கள்

எளிமையான நிலையில் வாழும் மக்கள், அவர்கள் வேண்டியதை பெற ஆசை படுவதில் தவறில்லை. பிறருக்கு துன்பம் தராத எத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து நமக்கு வேண்டிய காரியங்களை நாம் சாதித்து கொள்ள வேண்டும்....
vinayagar

உங்கள் வீட்டில் வறுமை நிலை ஏற்படாமல் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

ஒவ்வொருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் அவசியமாக இருக்கிறது. சிலரின் வாழ்வில் கல்வி செல்வம் அதிகம் இருந்தால் பொருட்செல்வம் இருப்பதில்லை, பொருட்செல்வம் அதிகமிருந்தால் கல்வி செல்வம் இருப்பதில்லை. இந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike