Tag: What to do with salary Tamil
- Advertisement -
நீங்கள் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால் உங்களுக்கு கண்டிப்பாக இதெல்லாம் நடந்தே தீரும் தெரியுமா?...
ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறான்? என்பதை பொறுத்தே அவர்களுடைய வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. அந்த வகையில் நாம் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால், நமக்கு...
வருவாயில் முதல் செலவாக இதை மட்டும் வாங்கினால் பணக்கஷ்டமே வராது தெரியுமா? சம்பளம் வாங்கியதும்...
ஒருவருடைய சுய உழைப்பில் ஈட்டக் கூடிய வருமானத்தில் இருந்து முதல் செலவாக செய்யும் செலவானது பன்மடங்கு வரவை உயர்த்தக்கூடிய சூட்சமங்கள் நிறைந்துள்ள ஒரு விஷயமாகும். கையை நீட்டி சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், சம்பளம்...
சம்பள பணத்திலிருந்து இந்த தொகையை பூஜை அறையில் இப்படி வைத்தால் தேவையில்லாத செலவு உங்களுக்கு...
ஒருவருக்கு வரக்கூடிய சம்பள பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பூஜை அறையில் வைத்தால் தேவையில்லாத செலவு கட்டுப்படும். நாம் என்னதான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் முழுமையாக நம்முடைய கைகளில்...
மாதத்தின் முதல் நாளே இந்த செலவு செய்யாதீர்கள்! இப்படி செய்தால் பணம் சேரவே சேராது...
எப்பொழுதும் மாதத்தின் முதல் நாள் அன்று நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் அந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் பிரதிபலிக்கும் என்பார்கள். அதாவது மாதத்தின் முதல் நாளே வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த...
சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இந்தப் பொருட்களை வாங்கினால் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும்...
நம் வாழ்க்கையில் நாம் சுயமாக உழைத்து வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் முதல் செலவு செய்யும் பொழுது கவனமாக பார்த்து செய்வதும் முக்கியமாகும்....
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் இப்படி மட்டும் செய்தால் பாவங்கள் நீங்கி, பணவரவு மேலும்...
ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று பெரும்பாலும் சம்பளம் வாங்கிய நாளாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும் மாதத்தின் முதல் நாள் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு வருடத்தின் தொடக்கம் எப்படி முக்கியமோ!...
சம்பளம் வாங்கியவுடன் உங்களின் முதல் செலவு கட்டாயம் இதற்காக இருக்க வேண்டாம்
நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பணத்தை நாம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அந்த பணத்தை நாம் சேமிக்கின்றோமா என்று கேட்டால்! இல்லை. என்றுதான் பலபேரின் பதில் இருக்கும். இதற்கு காரணம் என்ன?...






