Tag: yemantha panam thirumba vara
- Advertisement -
கொடுத்த கடனை திரும்ப பெற பரிகாரம்
பணம் கொடுக்கல் வாங்கல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எவ்வளவு பணத்தை கொடுக்கிறோம், எவ்வளவு பணத்தை வாங்குகிறோம் என்பது மட்டுமே வித்தியாசப்படும். ஏழையாக இருப்பவர்கள் 100, 200...
ஏமாற்றிய பொருளை திரும்ப பெற வாராகி வழிபாடு
நம்பி ஏமாறுவதுதான் பலரது செயலாக இருக்கிறது. எவ்வளவு தான் ஏமாந்தாலும் யாராவது ஒருவர் கஷ்டம் என்று வந்தவுடன் தங்கள் கையில் இருக்கும் பணத்தையோ, நகையையோ, சொத்தையோ கொடுத்து கஷ்டத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று...
வராத பணம் வர வரமிளகாய் பரிகாரம்
இன்று பல பேர் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சனை ஏமாந்து போவது. ஏமாற்றம் என்றால் அது பலவகையில் இருக்கும். குறிப்பாக பண விஷயத்தில் ஏமாறுவது இன்றைய காலத்தில் பெருமளவு நடக்கிறது....
கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு
யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
கைவிட்டுப் போன பணம் தானாக திரும்பி வர பரிகாரம்
மகாலட்சுமி நிலையாக ஒரே இடத்தில் தங்க மாட்டாள். இன்று நம் கையில் இருக்கும் மகாலட்சுமி, நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடுத்தவர்கள் கையை சென்று தான் ஆக வேண்டும். நம்மிடம் வந்து சேர்ந்த...
இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு
ஒருவர் வாழ்க்கையில் ஒரு ரூபாய் சம்பாதிக்கவே பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி பாடுபட்டு சம்பாதித்த பணமோ நகையோ சொத்தோ சிலரின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு கைவிட்டுப் போனால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். இன்றைய...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கிராம்பு பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம். சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது ஏனில் நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே நம்மை சுற்றி உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...
இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு
நம்பி கொடுத்த பணம் திரும்பவும் வரவே இல்லை. கஷ்டம் என்று வந்து கேட்டார்கள். அந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது. உதவி செய்யலாம் என்று கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி...







