Home Tags Yemantha panam thirumba vara

Tag: yemantha panam thirumba vara

- Advertisement -
poojapathra pattai cash arasa maram

கொடுத்த கடனை திரும்ப பெற பரிகாரம்

பணம் கொடுக்கல் வாங்கல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எவ்வளவு பணத்தை கொடுக்கிறோம், எவ்வளவு பணத்தை வாங்குகிறோம் என்பது மட்டுமே வித்தியாசப்படும். ஏழையாக இருப்பவர்கள் 100, 200...
varahi ten rupee

ஏமாற்றிய பொருளை திரும்ப பெற வாராகி வழிபாடு

நம்பி ஏமாறுவதுதான் பலரது செயலாக இருக்கிறது. எவ்வளவு தான் ஏமாந்தாலும் யாராவது ஒருவர் கஷ்டம் என்று வந்தவுடன் தங்கள் கையில் இருக்கும் பணத்தையோ, நகையையோ, சொத்தையோ கொடுத்து கஷ்டத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று...
cash vara milagai

வராத பணம் வர வரமிளகாய் பரிகாரம்

இன்று பல பேர் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சனை ஏமாந்து போவது. ஏமாற்றம் என்றால் அது பலவகையில் இருக்கும். குறிப்பாக பண விஷயத்தில் ஏமாறுவது இன்றைய காலத்தில் பெருமளவு நடக்கிறது....
pillaiyar

கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
hanuman3

கைவிட்டுப் போன பணம் தானாக திரும்பி வர பரிகாரம்

மகாலட்சுமி நிலையாக ஒரே இடத்தில் தங்க மாட்டாள். இன்று நம் கையில் இருக்கும் மகாலட்சுமி, நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடுத்தவர்கள் கையை சென்று தான் ஆக வேண்டும். நம்மிடம் வந்து சேர்ந்த...
sivan sandikeshwarar

இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு

ஒருவர் வாழ்க்கையில் ஒரு ரூபாய் சம்பாதிக்கவே பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி பாடுபட்டு சம்பாதித்த பணமோ நகையோ சொத்தோ சிலரின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு கைவிட்டுப் போனால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். இன்றைய...
kirambhu panam

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கிராம்பு பரிகாரம்

பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம். சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது ஏனில் நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே நம்மை சுற்றி உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...
karuppa-sami

இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு

நம்பி கொடுத்த பணம் திரும்பவும் வரவே இல்லை. கஷ்டம் என்று வந்து கேட்டார்கள். அந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது. உதவி செய்யலாம் என்று கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி...