Tag: yemantha panam thirumba vara
கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு
யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
கைவிட்டுப் போன பணம் தானாக திரும்பி வர பரிகாரம்
மகாலட்சுமி நிலையாக ஒரே இடத்தில் தங்க மாட்டாள். இன்று நம் கையில் இருக்கும் மகாலட்சுமி, நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடுத்தவர்கள் கையை சென்று தான் ஆக வேண்டும். நம்மிடம் வந்து சேர்ந்த...
இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு
ஒருவர் வாழ்க்கையில் ஒரு ரூபாய் சம்பாதிக்கவே பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி பாடுபட்டு சம்பாதித்த பணமோ நகையோ சொத்தோ சிலரின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு கைவிட்டுப் போனால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். இன்றைய...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கிராம்பு பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம். சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது ஏனில் நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே நம்மை சுற்றி உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...
இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு
நம்பி கொடுத்த பணம் திரும்பவும் வரவே இல்லை. கஷ்டம் என்று வந்து கேட்டார்கள். அந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது. உதவி செய்யலாம் என்று கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி...