Home Tags அகத்தியர்

Tag: அகத்தியர்

Agathiyar

சித்தர்களின் பாடல்கள் ஏன் மனிதர்களுக்கு புரிவதில்லை? அகத்தியர் விளக்கம்

இந்த பாரத தேசம் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இப்போதும் பலர் வாழ்கின்றனர். சித்தர்கள் தங்களுடைய வாழ்நாளில் மனிதர்களின் நன்மைக்காக ஏராளமான நூல்களை இயற்றி உள்ளனர். ஆனால் அந்த நூல்களில் உள்ள கருத்துக்கள்...
agathiyar-1-1

இந்தோநேஷியாவில் வழிபடப்படும் தமிழ் சித்தர் பற்றி தெரியுமா ?

நமது நாடே ஒரு "ரிஷிகளின் பூமி" அல்லது "சித்தர்களின் பூமி" என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது ஆகும். இந்த நாட்டில் சித்தர்களும், முனிவர்களும், பிற எண்ணற்ற ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றி இந்த நாட்டின்...
Lord Murugan Ruthratcham

7 கிலோவில் ஒரே ருத்ராட்சம், முற் பிறவி பற்றி சொல்லும் சித்தர் பீடம் –...

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் சில சூழ்நிலைகளின் போது நாம் இப்போது தான் இத்தகைய வாழ்க்கையை வாழுகிறோமா அல்லது முற்பிறவி என ஒன்று இருந்து அதன் காரணமாகவே நாம் இப்போது வாழும் இந்த...
agathiyar-1

சென்னையில் உள்ளவரின் தீராத நோயை தீர்த்த அகத்திய சித்தர்

பொதுவாக நாடி ஜோதிடம் என்பது ஒருவர் கட்டை விரல் ரேகையைக் கொண்டு அதற்கேற்ற பலன்களை சித்தர்கள் எழுதி வைத்துள்ளதை படிப்பதாகும். அப்படியான நாடி ஜோதிடத்தில் "ஜீவ நாடி" என்றொரு பிரிவுண்டு. இந்த நாடி...
Agathiyar-1-1

நீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்

எண்ணிலடங்கா கோடியானவர்கள் நம் தமிழ்ச் சித்தர்கள். இச்சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஆனாலும் ஒரு சில சித்தர்களை மட்டுமே பெரும்பான்மையான மக்கள் அறிந்துள்ளனர். ஆதிசித்தனாகிய சிவபெருமானுக்கு அடுத்து சித்தர்களின் தலைமைக்...
agathiyar1

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் அகத்தியர் மந்திரம்

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவரான அகத்தியர், சப்த ரிஷிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். இராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றபோது அகத்தியரை சந்தித்து அவரிடம் இருந்து மந்திர பலமிக்க ஆயுதங்கள் சிலவற்றை வரமாக பெற்றார் என்கிறது இராமாயண காப்பியம்....
Mithra-varuna-sakthi

9000 ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரத்தை கண்டுபிடித்த அகத்தியர் – ஆதாரத்துடன் கூடிய உண்மை

நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல. நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள்...

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய அகத்தியர் கூறிய முறை

ஒரு கரு உருவான கணத்தில் இருந்து ஒரு பெண் தாயாக மாறுகிறாள். அவளுக்குள் இனம் புரியாத பல மாற்றங்கள் ஏற்பட துவங்குகிறது. அந்த கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிய தாயும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike