Tag: கடன் அடைய முருகன் வழிபாடு
- Advertisement -
22-6-2025 நாளைய தினம் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு
நாளைய தினம் அப்படி என்ன அதி அற்புதமான நாள். நாளை ஞாயிற்றுக்கிழமை கிழமை, நாளை பரணி நட்சத்திரமும் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரமும் இருக்கிறது. இந்த இரண்டு நட்சத்திரமும் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் தான்....
கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்
எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை கடன் என்ற இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. கலியுகத்தில் கடன் இல்லாமல் வாழ முடியாது என்பது விதி. இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், செவ்வாய் பகவானின் அருள்...
பண கஷ்டம் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்
இன்று பணகஷ்டம் இல்லாத மனிதர்களே இல்லை. சராசரியாக பெரும்பாலானவர்கள் பண கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்வும், வறுமையும் நிறைய இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக செல்வ செழிப்பு...
கடன் தீர்க்கும் பங்குனி உத்திர தீப வழிபாடு
நாளைய தினம் 11-4-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த வருட பங்குனி உத்திரம் வரவிருக்கிறது. இந்த நாள் முருகன் வழிபாடு செய்வது அதி விசேஷமான பலனை தரும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த...
பணக்கஷ்டம் தீர முருகன் 1 ரூபாய் பரிகாரம்
முருகா என்ற வார்த்தையை சொன்னால் உருகாத உள்ளம் உண்டோ. முருகன் என்ற வார்த்தையை சொன்னால் உள்ளம் உருகும் என்று சொல்லுவார்கள். அழகான முருகன் பாடல்களை பாடினால், முருகனது உள்ளமே உருகும். வெறும் கையோடு...
கஷ்டங்களை தீர்க்கும் முருகன் தமிழ் மந்திரம்
செவ்வாய்க்கிழமை என்றாலே அது முருகப்பெருமானுக்கு உரிய நாள். இந்த நாளில் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி எம்பெருமானை வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ பூஜை...
கடன் சுமை தீர்க்கும் கந்தர் அனுபூதி
ஒருவர் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வருவதற்கும், கடன் சுமை உண்டாவதற்கும், நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் செவ்வாய் பகவான். சில பேருக்கு செவ்வாய் திசை நடக்கும் போது, தன்னிடம்...
கடன் சுமை தீர பரிகாரம்
முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படக்கூடியது கிருத்திகை நாள். அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசேஷமான வழிபாடுகள் நடைபெறும். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம்....
கடன் தீர ஆடி மாத கடைசி செவ்வாய் பரிகாரம்
இன்றைய தினம் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய். செவ்வாய் கிழமை என்றாலே அது பண பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். இந்த செவ்வாய் அம்பாளுக்கு உரிய செவ்வாயாக இருக்கிறது....
கடன் தீர்க்கும் கந்தன் வழிபாடு
கடன் பிரச்சனை நம் வீட்டுக்குள் வந்து விட்டால், நம் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை சந்தோஷங்களும் நம்மை விட்டு வெளியேறிவிடும். முன்பெல்லாம் நம்முடைய வருமானத்திற்கு ஏற்ப தேவையை அடக்கிக் கொண்டார்கள். இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில்...
கடன் அடைய முருகன் வழிபாடு
ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் நினைப்பது கடன் இல்லாத நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான். செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதெல்லாம் அடுத்த கட்டம் முதலாவதாக கடன் இல்லாமல்...
வைகாசி முதல் நாள் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு
வைகாசி மாதம் தான் முருகப்பெருமான் பூலோகத்தில் அவதரித்ததாக நமக்கு புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. வைகாசி மாத பௌர்ணமி திதியும், விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அந்த நாள் முருகனுக்கு ரொம்ப ரொம்ப விசேஷம். இது...











