Tag: சிவன் வழிபாடு
- Advertisement -
31-10-2024 சிவன் வழிபாடு
யாராவது ஒருவரை, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டாலே போதும். அவ்வளவுதான் நூற்றில், 10 பேர் கூட நான் நன்றாக இருக்கின்றேன் என்று சொல்ல மாட்டாங்க. எங்கெங்க ஒரே பிரச்சனை. வீட்டில் நிம்மதியே...
ஐப்பசி திங்கள் சிவன் வழிபாடு
இந்த ஐப்பசி மாதத்தை குபேரர் மாதம் என்றும் சொல்லுவார்கள். குபேரருக்கு பணத்தை கொடுத்தவர் யார் என்ற வரலாறை கொஞ்சம் புரட்டி பார்த்தால் ஐஸ்வர்யேஸ்வரர் தான் என்பது நமக்கு புரியும். இந்த பூமியில் இருக்கும்...
பௌர்ணமி சிவபெருமான் மந்திரம்
பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு, அம்பாள் வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவுக்கு சிவன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்ற நாட்களில் வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை...
பொன் பொருள் சேர சிவன் வழிபாடு
சில பேர் எல்லாம் தங்களுடைய கடமைகளை சரிவர செய்வார்கள். கடினமாக உழைப்பார்கள். ஆனாலும் பொன் பொருள் தங்கம் வெள்ளி பணம் என்று இப்படி பொருள் சேர்க்கையானது சுத்தமாக இருக்காது. வருமானம் இருக்காது. கஷ்டப்பட்டது...
மனம் தளறும்போது செய்ய வேண்டிய சிவன் வழிபாடு
இன்று வாழ்க்கையில், இரண்டு மடங்கு சந்தோஷம் நம்மை தேடி வருகிறது என்றால், அடுத்தபடியாக நான்கு மடங்கு கஷ்டம் நமக்கு வரப் போகிறது என்று அர்த்தம். அடுத்தபடியாக நான்கு மடங்கு துன்பத்தை அனுபவித்தால், அதற்கும்...
பெண் பிள்ளைகள் வசீகரத் தோற்றத்தை பெற சிவன் வழிபாடு
பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வழிபாடா. ஆண் பிள்ளைகளுக்கு செய்யக்கூடாதா என்று சில பேர் கேட்கலாம். குறிப்பாக இந்த வழிபாடு பெண் பிள்ளைகளுக்காக மட்டும்தான். சில வீடுகளில் பெண் பிள்ளைகள் மந்தமாக...
வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம்...
சிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைத்திருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக...
12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவன் எது தெரியுமா? இந்த சிவனை வழிபட்டால் பாவங்கள்...
'சிவாய நம' என்கிற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுவதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய வலிமை வாய்ந்த சிவ மந்திரம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு பக்தி பரவசம் வந்து...







