Tag: கஷ்டம் தீர முருகன் மந்திரம்
- Advertisement -
சத்ரு சம்ஹார முருக மந்திரம்
இந்த கலியுகத்தில், காலத்தால் கொடுக்கப்படும் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் வழிபட வேண்டிய கடவுள் முருகன். கந்தனை வழிபாடு செய்ய கலியுக கஷ்டத்தில் இருந்து சுலபமாக நம்மால் வெளிவர முடியும். பொய், ...
ஆனி மாத தேய்பிறை கிருத்திகை மந்திரம்
போராட்டமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், அதற்கு தேவையான சக்தியும் துணிச்சலும் நமக்கு கிடைக்க வேண்டும். முருகர் கையில் இருக்கும் வேல்தான் நமக்கு சக்தியை கொடுக்கக்கூடியது, தைரியத்தை கொடுக்கக் கூடியது. இன்று முருகனுக்கு...
22-6-2025 நாளைய தினம் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு
நாளைய தினம் அப்படி என்ன அதி அற்புதமான நாள். நாளை ஞாயிற்றுக்கிழமை கிழமை, நாளை பரணி நட்சத்திரமும் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரமும் இருக்கிறது. இந்த இரண்டு நட்சத்திரமும் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் தான்....
இன்று 1-6-2025 வளர்பிறை சஷ்டி
மனிதர்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள், கோடான கோடி பிரச்சனைகளை கொடுத்த கடவுள், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான ஒரு வழியை நமக்கு காண்பிக்க மாட்டானா. அதிலும் முருகனுக்கு உகந்த வளர்பிறை சஷ்டி திதி...
முருகன் துணை இருக்க அதிசக்தி வாய்ந்த மந்திரம்
எவ்வளவு பெரிய கெட்ட நேரம் வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய வழிபாடு இறை வழிபாடு மட்டும்தான். அதிலும் கெடுபலன்களை நமக்கு கொடுக்கும் ராகு கேது,...
முருகனின் சக்தி வாய்ந்த மந்திர வரிகள்
நிறைய பேருக்கு தினம் தினம் முருகனைப் புகழ்ந்து பாட வேண்டும், திருப்புகழ் பாட வேண்டும், கந்தர் அலங்காரம் பாட வேண்டும், வேல்மாறல் படிக்க வேண்டும், இப்படி முருகனுக்கு உகந்த பாடல்களை எல்லாம் படித்து...
தைப்பூசம் சண்முக மந்திரம்
இன்று தைப்பூசம். காலை முதல் முருக பக்தர்கள் எல்லாம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ, அல்லது பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலங்களுக்கு சென்றோ வழிபாட்டை நிறைவு செய்திருப்பீர்கள். தைப்பூசம் என்றால் குறிப்பிட்ட...
நினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்
நீங்கள் பணம் சொத்து சுகம் எதை இழந்திருந்தாலும் சரி, அதை மீட்டெடுக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யக்கூடிய வேலை, ஆரோக்கியம் அல்லது உங்களுடன் வாழ்ந்த உறவை பிரிந்து, அவர்களை நீங்கள் இழந்திருந்தாலும் இந்த...
ஆறுமுகனின் இந்த மந்திரத்தை சொன்னால் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.
மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கும் இந்த பிறவியில், ஒரு மனிதனுக்கு எப்போது எந்த நேரத்தில், யாரிடமிருந்து, ஞானோதயம் பிறக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று வரை தறுதலையாக திரிந்து கொண்டிருந்தவன் இன்று திடீரென்று முருக பக்தனாக...
உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி...
வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம்...









