Tag: நினைத்தது நடக்க முருகன் மந்திரம்
- Advertisement -
தேய்பிறை சஷ்டியில் கூற வேண்டிய முருகன் மந்திரம்
அபிஜித் நட்சத்திரம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பெருமாளின் வழிபாடுதான். பெருமாள் எந்த அளவிற்கு அபிஜித் நட்சத்திரத்திற்கு முக்கியமோ அதேபோல்தான் அன்றைய நாளில் இருக்கக்கூடிய திதிக்குரிய தெய்வமும் மிகவும் முக்கியமான தெய்வமாக...
முருகனின் சக்தி வாய்ந்த மந்திர வரிகள்
நிறைய பேருக்கு தினம் தினம் முருகனைப் புகழ்ந்து பாட வேண்டும், திருப்புகழ் பாட வேண்டும், கந்தர் அலங்காரம் பாட வேண்டும், வேல்மாறல் படிக்க வேண்டும், இப்படி முருகனுக்கு உகந்த பாடல்களை எல்லாம் படித்து...
நினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்
நீங்கள் பணம் சொத்து சுகம் எதை இழந்திருந்தாலும் சரி, அதை மீட்டெடுக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யக்கூடிய வேலை, ஆரோக்கியம் அல்லது உங்களுடன் வாழ்ந்த உறவை பிரிந்து, அவர்களை நீங்கள் இழந்திருந்தாலும் இந்த...
நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான பரம்பொருளாக திகழக் கூடியவர் தான் முருகப்பெருமான். இன்று திரும்பும் திசை எல்லாம் பக்தர்களின் பரவசத்தில் திளைத்திருக்க கூடியவரும் முருகப்பெருமான் தான். அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதங்களை சொல்லி...
நினைத்தது நடக்க முருகன் வழிபாடு
இன்று உலகெங்கிலும் பல்லாயிரம் கணக்கான முருகப்பெருமானின் மகிமையை உணர்ந்து அவரை தினந்தோறும் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட இன்னும் சில நம்முடைய வேண்டுதலுக்கு மட்டும் முருகர் செவி சாய்ப்பதில்லையே என்று...
திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு
பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய கருணை மீது கடவுள் தான் இந்த கந்தர் பெருமாள் இதை அனைவரும் உணர்ந்ததால் தான் இன்று பெரும்பாலான பக்தர்கள் முருகன் என்றால் அப்படியே...
வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு
கந்தா என்று மனம் உருகி அவரை அழைத்தாலே போதும் அடுத்த கணம் வந்து நின்று நம்மை காக்கக் கூடிய கருணைக் கடல் தான் இந்த கந்த பெருமாள். குழந்தை பேரு இல்லாதவர்கள், வீடு...
மகா கந்த சஷ்டி கவச தினத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்
உலகெங்கிலும் மக்கள் இப்போது கந்த சஷ்டி விரதம் இருந்து கந்த பெருமானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சஷ்டியின் முக்கிய நாளான சூரசம்ஹார தினத்தில் கந்தனை நினைத்து சஷ்டி வேளையில் நாம் சொல்லும்...







