Home Tags அனுமன்

Tag: அனுமன்

sivaji-5-1

மராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்

இராமாயணக் காலத்தில் "ஸ்ரீ ராமருக்காக" தன் உயிரையும் பொருட்படுத்தாது, தன்னிகரில்லா சேவையாற்றியவர் "ஸ்ரீ ஆஞ்சநேயர்". தன் பிரபு ஸ்ரீராமர் வைகுண்டம் சென்ற பிறகு "ஸ்ரீ ராமரின் புகழைப் பாடிக்கொண்டே இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து...
Hanuman

ஆஞ்சநேயர் ஆடிய அற்புத நடனம் வீடியோ

வாயு புத்திரனான ஆஞ்சநேயர் பல சாகசங்களை புரிந்துள்ளார். ராம தூதனான இவர் இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் பெரிதும் உதவியவர். ஒரு மலையையே பெயர்த்தெடுத்து தூக்கும் அளவிற்கு வலிமைகொண்ட இவரின் வலிமைக்கு நிகர்...
Hanuman-1

அனுமன் வாயில் வைக்கும் தேங்காய் இரண்டு துண்டாகிறது – எங்க தெரியுமா ?

குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்ப்பூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஒரு அற்புதமான அனுமன் கோவில். கடந்த சில வருடங்களாக இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அங்கு உள்ள விசித்திரமான...
God Hanuman and Snake

அனுமன் கோவிலில் படமெடுத்து ஆடிய நாகம் – பரவசப்பட்ட பக்தர்கள் வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பொதுவாக நமது கலாச்சாரத்தில் பாம்பை வணங்கும் வழக்கம் உண்டு. அந்தவகையில் அனுமன் கோவில் ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடும் காட்சியை பலர் கண்டு வியந்துள்ளனர். பாம்பு...
Hanuman

மூன்றே நிமிடங்களில் அனுமன் படத்தை வரைவது எப்படி ?

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அனைத்தையும் கம்ப்யூட்டரிலே செய்துமுடிப்பதால் ஓவிய கலை என்பது இன்று பல இடங்களில் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் பல படங்களை அசாத்தியமாக...
sani-and-hanuman

சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?

சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த போரின் ஒரு கட்டத்தில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்துவிட அவர் உயிரை காப்பாற்ற...
ramar-palam-1

ராமர் பாலத்தில் உள்ள கற்கள் இன்றுவரை மிதப்பதற்கான காரணம் தெரியுமா ?

இந்தியாவின் இணையற்ற பக்திக் காவியம் ராமாயணம். பல மொழிகளில் பலவகை ராமாயணங்கள் வழக்கத்திலிருந்து வந்தாலும், எல்லா ராமாயணங்களுக்கும் மூலமாக இருப்பது வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணமே. வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம்...
poor-people

நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. இதை புரிந்துகொள்ள ராமாயணத்தில் நடந்த...
hanuman

அனுமன் இன்றும் இமயமலையில் உயிரோடு வாழ்கிறாரா? ஆதாரங்கள் இதோ

உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் முக்கிய கடவுள்களில் ஒருவர் அனுமன். அவர் ஒரு சிரஞ்சீவி என்பதால் இறப்பு என்பதே அவருக்கு இல்லை என்று நாம் புராணங்களில் படித்திருப்போம். நாம் படித்தவை அனைத்தும்...
sanibagavaan

சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன...
ragavendra1

கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்

சிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ. யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்...

சமூக வலைத்தளம்

643,663FansLike