Tag: கடன் அடைய ஏற்ற வேண்டிய தீபம்
கடன் பிரச்சனை தீர அஷ்டலட்சுமி தீபம்
ஒருவரிடம் இருந்து நாம் பணத்தை வாங்கினாலும் அதை கடன் என்று தான் கூறுவோம். அதேபோல் நாம் ஒருவருக்கு பணத்தை கொடுத்தாலும் அதையும் கடன் என்று தான் கூறுவோம். பணத்தை கொடுத்தாலும் சரி வாங்கினாலும்...
கடன் அடைய ஏற்ற வேண்டிய தீபம்
நாம் உண்டு நம் வேலை உண்டு, நாம் வாங்கிய சம்பளத்திற்குள் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நம்மை தேடி வந்து கடன் தருகிறோம் அது...
கடன் வராமல் தடுக்க ஏற்ற வேண்டிய விளக்கு
துரதிஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் துன்பமும் சேர்ந்து வாழ்க்கையில் வந்து தொற்றிக் கொள்ளும். துரதிஷ்டம் வரும்போது நமக்கு முதலில் வரக்கூடிய துன்பம் என்ன தெரியுமா. பணக்கஷ்டம், கடன், வறுமை. இதுதான்...
கடன் பணப் பிரச்சனை தீர பரிகாரம்
அமாவாசை திதி என்றாலே அது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர் வழிபாடு செய்யக் கூடிய நாட்களில் ஒன்று. அது மட்டும் இன்றைய தினத்தில் நம் திருஷ்டி கழிப்பது போன்றவைகளையும் செய்யும் போது நல்ல...
கடன் அடைய வருமானம் அதிகரிக்க தீப வழிபாடு
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கடன் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. யாரை கேட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது...
கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
சில பேருக்கு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தரக்கூடிய யோகம் இருக்கும். சில பேர் கடனே வாங்க மாட்டாங்க. சில பேரால் கடனை வாங்கி விட்டால், அதை திருப்பி தரக்கூடிய சந்தர்ப்பமே அமையாது....
கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு
கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால்...
Kadan theera : நீண்ட நாள் கடன் தீர பரிகாரம்
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே உறவுகள் கூட பிரிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. எவருமே கடன் வாங்க விரும்புவதில்லை. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவரை கடன் வாங்க செய்து விடும். அப்படி கடன்...
வாழ்நாள் முழுவதும் கட்ட வேண்டிய வங்கிக் கடனை விரைவில் அடைக்க இந்த ஒரு தீபத்தை...
இப்போதெல்லாம் இ.எம்.ஐ கட்டாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். முன்பெல்லாம் கடன் என்றால் யாரோ ஒருவரிடமோ அல்லது உறவினர்களிடமோ பணத்தை வாங்கி அதற்கு வட்டி கட்டி வருவோம். இதை தான் கடனாக ஒரு காலத்தில்...