Tag: கடன் தீர பணம் சேர
கடன் பிரச்சினை தீர உதவும் தீபம்.
வாழ்க்கையில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுவது நிம்மதியான தூக்கம். இந்த நிம்மதியான தூக்கம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் எவராலும் நிம்மதியாக தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட...
கடன் பிரச்சினை தீர கல் உப்பு பரிகாரம்.
தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வருமானத்தில்...
காஞ்சி பெரியவர் பரிகாரம் | Kanchi periyava pariharam in Tamil
காஞ்சி பெரியவர் பரிகாரம்
பாரத நாட்டிலுள்ள மிகப் பழமையான ஆன்மீக புண்ணிய தலங்களில் ஒன்றாக காஞ்சி மாநகரம் திகழ்கிறது. அந்த காஞ்சி மாநகரத்தில் எண்ணற்ற யோகிகளும், மகான்களும் வாழ்ந்து மக்களின் துயர்களை தீர்த்து வந்துள்ளனர்....
கடல் அளவில் இருக்கும் கடனில் இருந்து கரையேற தேனை இந்த நாளில் வாங்கி வந்து...
முன்பெல்லாம் யாராவது கடன் தர மாட்டார்களா என்று தேடித்தேடி அலைந்து கடன் வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மை தேடி நாம் கேட்காமலேயே நாங்கள் கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்...
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு பணக்கஷ்டத்தில் இருப்பவரா நீங்கள்? அப்போ இந்த...
கூலித்தொழில் செய்பவர் முதல் கோடீஸ்வரன் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். பிறரிடம் இருந்து கடனே வாங்காமல் வாழ்க்கையை நடத்துபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். கடன்...
இந்த ஒரு மலரை வைத்து மகாலட்சுமி பூஜை செய்தால், தீர்க்க முடியாத கடனும் தீர்ந்துவிடும்....
அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் செல்வம் என்ற ஒன்று மறைந்து தான் இருக்கிறது. செல்வம் இல்லாமல் எந்தவித காரியத்தையும் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக பணம்...