Tag: கஷ்டம் தீர முருகன் மந்திரம்
ஆறுமுகனின் இந்த மந்திரத்தை சொன்னால் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.
மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கும் இந்த பிறவியில், ஒரு மனிதனுக்கு எப்போது எந்த நேரத்தில், யாரிடமிருந்து, ஞானோதயம் பிறக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று வரை தறுதலையாக திரிந்து கொண்டிருந்தவன் இன்று திடீரென்று முருக பக்தனாக...
உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி...
வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம்...