Tag: கொடுத்த பணம் திரும்ப பெற பரிகாரம்
- Advertisement -
வராத பணம் திரும்ப கிடைக்க
இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்கள் தான் அதிகம் சிரமப்படுகிறார்கள். கொடுத்த பணத்தை எல்லோரும் சரியாக திருப்பிக் கொடுத்து விடுவது கிடையாது. நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, நம்மைப் பற்றியே தவறாக...
கொடுத்த கடனை திரும்ப பெற பரிகாரம்
பணம் கொடுக்கல் வாங்கல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எவ்வளவு பணத்தை கொடுக்கிறோம், எவ்வளவு பணத்தை வாங்குகிறோம் என்பது மட்டுமே வித்தியாசப்படும். ஏழையாக இருப்பவர்கள் 100, 200...
கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்
பொதுவாகவே எல்லா காலத்திலும் நம்புபவர்களை ஏமாற்றுபவர்கள் ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதனால் தான் பலரும் நம்பி தங்களுடைய சொத்து சுகம் வாழ்க்கை என அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அந்த...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து கடன் வாங்கி அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். பிறருக்கு கடனை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்....
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்
பணத்தால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் நம்மால் எதையும் பெற முடியாது. செய்ய முடியாது. ஏன் உயிர் வாழ கூட முடியாது. அப்படிப்பட்ட பணத்தை...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்
கடன் அன்பை முறிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையான ஒரு வாசகம் தான். பலரும் தங்களின் வாழ்க்கையில் கண்ட அனுபவமாக ஒரு வார்த்தை. நெருங்கிய நண்பர் தன்னுடைய கஷ்டத்திற்காக பணத்தைக்...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க
பணம் சம்பாதிப்பதே போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது அதைவிட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்களில் சிலர் அத்தனை மோசமாக இருக்கிறார்கள். திடீரென...






