Tag: தீப வழிபாடு
- Advertisement -
வேண்டுதலை நிறைவேற்றும் தீப வழிபாடு
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேண்டுதல்கள் என்பது இருக்கும். அவர் அவருடைய தேவைக்கேற்றார் போல் வேண்டுதல்களும் மாறுபடும். ஒரு சிலருக்கு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், உடல் நோய்கள் தீர வேண்டும், வேலை...
எதிரிகள் தொல்லை நீங்க தீப வழிபாடு
நாம் அனைவரும் நம்முடைய வேலையிலோ, குடும்பத்திலோ, பொருளாதார அடிப்படையிலோ முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகிறோம். அப்படி முன்னேற்றத்தை அடையும் பொழுது நம்மை அறியாமலேயே நம்முடன் இருக்கக் கூடியவர்களே நமக்கு...
நினைத்த காரியம் நடக்க தீப வழிபாடு
தீபம் ஏற்றாத வீட்டை இருண்ட வீடு என்று கூறுவது உண்டு. நம்முடைய முன்னோர்கள் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார்கள். அப்படி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது நாம்...
தொழில் முடக்கமும் பணம் முடக்கமும் நீங்க தீப வழிபாடு
ஒவ்வொருவரும் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு வேலையில் சேர்கிறார்கள் அல்லது தொழிலை தொடங்குகிறார். தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு பல பிரச்சனைகளும் போராட்டங்களும் இருக்கும்....
நோய்களும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்க தீப வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான் நம்மால் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க...
சொந்த வீடு அமைய தீப வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். ஒரு சிலருக்கு பல கனவுகள் கூட இருக்கலாம். அப்படி பல கனவுகளுடன் இருப்பவர்களில் கண்டிப்பான முறையில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற கனவும் இருக்கும்....
ஆடி கிருத்திகை தீப வழிபாடு
தீபம் இல்லாத வழிபாடு என்பது இருக்கவே முடியாது. எந்த வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் எந்த இடத்தில் செய்வதாக இருந்தாலும் எந்த தெய்வத்திற்கு செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தை நினைத்து...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு
பணமோ, பொருளோ, நகையோ எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு கஷ்ட காலம் என்று வரும் பொழுது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் உதவி செய்வார்கள். அந்த உதவியை தவறுதலாக எடுத்துக்...
இனிமையான வாழ்க்கையை தரும் தீப வழிபாடு
வீட்டிலும், ஆலயத்திலும் தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் தீபம் என்ற ஒன்றை நாம் ஏற்றுவோம். இந்த தீபத்தில் பல சூட்சமங்கள் நிறைந்திருக்கின்றது. சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றினார் என்று கூறப்படுகிறது. மேலும்...








