Tag: நினைத்தது நடக்க முருகன் மந்திரம்
நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான பரம்பொருளாக திகழக் கூடியவர் தான் முருகப்பெருமான். இன்று திரும்பும் திசை எல்லாம் பக்தர்களின் பரவசத்தில் திளைத்திருக்க கூடியவரும் முருகப்பெருமான் தான். அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதங்களை சொல்லி...
நினைத்தது நடக்க முருகன் வழிபாடு
இன்று உலகெங்கிலும் பல்லாயிரம் கணக்கான முருகப்பெருமானின் மகிமையை உணர்ந்து அவரை தினந்தோறும் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட இன்னும் சில நம்முடைய வேண்டுதலுக்கு மட்டும் முருகர் செவி சாய்ப்பதில்லையே என்று...
திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு
பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய கருணை மீது கடவுள் தான் இந்த கந்தர் பெருமாள் இதை அனைவரும் உணர்ந்ததால் தான் இன்று பெரும்பாலான பக்தர்கள் முருகன் என்றால் அப்படியே...
வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு
கந்தா என்று மனம் உருகி அவரை அழைத்தாலே போதும் அடுத்த கணம் வந்து நின்று நம்மை காக்கக் கூடிய கருணைக் கடல் தான் இந்த கந்த பெருமாள். குழந்தை பேரு இல்லாதவர்கள், வீடு...
மகா கந்த சஷ்டி கவச தினத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்
உலகெங்கிலும் மக்கள் இப்போது கந்த சஷ்டி விரதம் இருந்து கந்த பெருமானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சஷ்டியின் முக்கிய நாளான சூரசம்ஹார தினத்தில் கந்தனை நினைத்து சஷ்டி வேளையில் நாம் சொல்லும்...