Tag: நிலை வாசல் பரிகாரம்
பாதுகாப்பு கவசமாகும் வாராகி மாலை
காவல் தெய்வமாக விளங்க கூடியவளாக வாராகித் தாயார் திகழ்கிறார். பஞ்சமி திதி அன்று அவதரித்ததால் இவளுக்கு பஞ்சமி திதி மிகவும் விஷேசகரமான திதியாக திகழ்கிறது. ஆதலால் தான் இந்த பஞ்சமி திதி அன்று...
தரித்திரம் விலக நிலை வாசல் பரிகாரம்
நம்முடைய வீட்டிற்குள் நல்லதும் கெட்டதும் நுழையக்கூடிய இடம் என்றால் அது நிலை வாசல் தான். அந்த நிலை வாசலை நாம் எப்படி பராமரித்து வருகின்றோம் என்பதை வைத்து தான் நம்முடைய வீட்டு செல்வ...
வீட்டை பாதுகாக்க நிலைவாசல் பரிகாரம்
ஒரு வீட்டில் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் வருவதற்கும், வீட்டில் இருப்பவர்கள் மனநிம்மதியை இழப்பதற்கும் காரணம் அந்த வீட்டில் தங்கி இருக்கும் துர் சக்திகள் தான். வீட்டில் இறை சக்தி இல்லாத சமயத்தில் துர்சக்திகள்...
வீட்டை பாதுகாக்க நிலை வாசலில் கட்ட வேண்டிய முடிச்சு
நம் வீட்டிற்கு வருபவர்கள் எல்லாமே நல்லவங்க அப்படின்னு சொல்லிட முடியாது. நம் மீது வன்மத்தோடு, நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுபவர்கள், நம்முடைய எதிரிகள் கூட கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டிற்குள் வரலாம்....
மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க இதை செய்தால் போதும்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்காக பல பரிகாரங்களை செய்கிறோம். அதற்கு காரணம் மகாலட்சுமி அருள் நமக்கு கிடைத்தால் அனைத்து வித செல்வ செழிப்பும் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்...
எந்த கெட்ட சக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி தானாக தேடி வந்து...
ஒவ்வொரு வீட்டிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது நிலை வாசல் தான். நிலை வாசல் சரியான முறையில் அமைந்திருந்தாலே பிரச்சனைகள் நம்மை நெருங்காது. ஆகையால் தான் வீட்டிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே...