Tag: பணம் சேர மந்திரம்
கடன் பணப் பிரச்சனை தீர பரிகாரம்
அமாவாசை திதி என்றாலே அது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர் வழிபாடு செய்யக் கூடிய நாட்களில் ஒன்று. அது மட்டும் இன்றைய தினத்தில் நம் திருஷ்டி கழிப்பது போன்றவைகளையும் செய்யும் போது நல்ல...
வேண்டுதல் நிறைவேற கல்லுப்பு பரிகாரம்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பலவிதமான ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் என இருக்கத் தான் செய்யும். அவைகள் நிறைவேற தான் அனுதினமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அத்துடன் நம்முடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் போன்றவர்களை...
வருமானம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்
பணம் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த பணத்தை ஈட்டுவதற்காக நாம் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு நாம் ஈட்டும்...
பணம் சேர 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனி மந்திரம்! பண பிரச்சனையிலிருந்து வெளிவர, உங்கள் ராசி...
பெரும்பாலும் பணம் சேருவதற்கு பொதுப்படையான பரிகாரங்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் நம்முடைய குறிப்பிட்ட ராசிக்கு எந்த மந்திரத்தை சொன்னால் பணம் சேரும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீகம் சார்ந்த தகவலை தான்...
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். பணம் வருவதற்கு எது தடையாக இருந்தாலும்...
பணத் தடையை உடைக்க தீர்வு என்று தேடிப்பார்த்தால் ஆன்மிகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் உள்ளது. சில பரிகாரங்கள் சில மனிதர்களுக்கு உடனடியாக பலனை கொடுக்கும். சில பரிகாரங்கள் சில பேருக்கு பலன் கொடுக்க கொஞ்ச...
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பண வரவு அதிகரித்து விரைவில் சொந்தவீடே வாங்கிடலாம்
பணம் இருப்பவர்களிடமே அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டிருக்கும். பணம் இல்லாதவர்களிடம் சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும். ஏன் இந்த நிலைமை? இதனை எவ்வாறு மாற்றுவது? இவ்வாறான கேள்விகள்...
செல்வ செழிப்போடு வாழ வேண்டுமா? குபேரருக்கு இந்த மந்திரத்தைச் சொல்லி இப்படி பூஜை செய்யுங்கள்!
நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் குபேரரது வழிபாடு அவசியம் தேவை. இன்றைய காலகட்டத்தில் பல பேர் வீட்டில் குபேரர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சில பேர் அதை தங்களுடைய...
காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமா?
ஒருவருக்கு வாழ்க்கையில் நேரம் நன்றாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையின் தாக்கமும் அவர்களுக்கு அதிகமாக இருக்காது. அதுவே ஒருவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டால் போதும், சிறிதளவு கஷ்டங்கள் கூட பெரியதாக பாதிப்பைத்...
இந்த ஒரு வார்த்தையை சொல்லி பண பரிமாற்றம் செய்து பாருங்கள். அள்ள அள்ள குறையாமல்...
செல்வந்தர்களை அதிர்ஷ்ட காரர்கள் என்று கூறுவோம். செல்வ வளத்தை பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாக தேடி வந்துவிடும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை. பொதுவாக வெள்ளிக்கிழமையை...