Tag: பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர பரிகாரம்
திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். இந்த ஆயிரம் காலத்து பயிரானது அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இந்த திருமண வைபோகம் நடப்பதில் தடைகள்...
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
இன்று குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கணவன் மனைவி பிரிவு. காரணமே இருக்காது. சின்னதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிய அளவில் சென்று கணவன் மனைவி பிரியும் வரை போயிருக்கும். இதனால் பாதிக்கப்பட...
நீண்ட நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனும் மனைவியும் ஒன்று சேர பரிகாரம்
கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வதுதான் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் நிம்மதி நிலைத்திருக்கும். எவ்வளவுதான் சண்டை சச்சரிவுகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பிரிந்து செல்லாமல் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. இந்த...
தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்.
குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன் மனைவி என்ற இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அதே சமயம் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் அந்த குடும்பத்தை நல்ல முறையில்...
பிரிந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட கணவனும் மனைவியும் நரசிம்மரை இப்படி வழிபட்டால் அந்த...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எல்லாம் அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது. இப்பொழுது அது ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு...
பிரிய நினைக்கும் கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அவ்வளவு சீக்கிரமாக எளிதில் பிரிக்க முடியாத பந்தமாக இருக்கக்கூடிய இந்த கணவன் மனைவி உறவில், இன்று இருக்கும் விரிசல்கள்...
உங்களை பிரிந்தவர்களை மீண்டும் உங்களை தேடி வர வைக்க இந்த ஒரு இலை போதும்....
எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பது கொடுமையான விஷயம் தான். சில பிரிவுகள் தெரிந்தே நடப்பவை, சில பிரிவுகள் நம்மை அறியாமல் நடந்து விடும். இப்படி எந்த காரணத்தினால் பிரிந்திருந்தாலும் சரி, பிரிந்த...
பிரிந்தவர்கள் ஒன்று சேர, மனதிற்கு பிடித்தவர்கள் மீண்டும் நம்மிடம் வந்து சேர வெற்றிலையை என்ன...
நம் மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டையால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வெற்றிலையை கொண்டு செய்யப்படும் இந்த சுலபமான பரிகாரம் பிரிந்த...
உங்களுடன் மனதிற்கு பிடித்தவர்கள் பேசாமல் பிரிந்து இருக்கிறார்களா? 1 ஸ்பூன் கடுகு போதும் பிரிந்தவர்கள்...
வெண்கடுகு மற்றும் சாதாரண கடுகு இரண்டும் வெவ்வேறு பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். வெண்கடுகு கண் திருஷ்டியை போக்க வல்லது, ஆனால் சாதாரண சமையலுக்குப் பயன்படும் கடுகு ஆன்மீக ரீதியாக என்ன மாதிரியான...