Tag: Aadi matha valipadu
- Advertisement -
ஐஸ்வர்ய யோகத்தை தரும் ஆடி கடைசி வெள்ளி
அனைத்து நாட்களிலும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெண் தெய்வத்திற்கு உரிய சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய...
ஆடி கடைசி வெள்ளி திருவிளக்கு பூஜை
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும் கடைசி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் நம்முடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் விளக்கு...
ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடல் ரீதியான, மன ரீதியான, குடும்ப ரீதியான, வேலை ரீதியான பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் அதிக அளவு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே....
எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஆடி கடைசி ஞாயிறு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஈடுபடக்கூடிய வேலையில் எந்தவித தடைகளும் வராமல் நல்ல விதமாக அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய நேர்மறை...
ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய கன்னி தெய்வ வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவிதமான வழிபாடுகளை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். குலதெய்வ வழிபாடு நம்முடைய குலத்தை காக்கக்கூடிய வழிபாடு என்றும், இஷ்ட தெய்வ வழிபாடு நமக்கு பிடித்தமான தெய்வத்தை வழிபாடு செய்யும் முறை...
ஆடி செவ்வாய் எலுமிச்சங்கனி வழிபாடு
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் நாம் பலவிதமான வழிபாடுகளை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில்...
ஆடி மாதம் சிறப்பு மிகுந்த வழிபாடுகள்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதம் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்களும், கூழ்வார்க்கும் வைபவங்களும்,...
ஆடி மாதத்தில் பெண்கள் பிள்ளையாருக்கு இந்த விரதம் மேற்கொண்டால் செல்வவளம் கொழிக்கும் தெரியுமா? குடும்ப...
ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் விரதம் இருந்து இறைவழிபாடுகள் செய்ய நம் குடும்ப வளம் செழிப்பாக மாறும் என்பது நியதி. குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய...
ஆடி மாதம் முதல் நாள் அம்மன் கோவிலில் இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் திருமணம்...
திருமண வயதை கடந்தும் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் நாளை வரக்கூடிய ஆடி மாத, முதல் நாளை தவிர விடாதீர்கள். நீண்ட நாட்களாக வரன் பார்த்து வருகின்றோம். ஒரு வரன் கூட...
ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இப்படி பூஜை செய்தால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும். பெண்களின்...
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஒரே வரியில் சொல்ல போனால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், அத்தனை...
ஆடி மாதம் அம்மன் கோவிலுக்கு இந்தப் பொருளை தானமாக வாங்கி கொடுங்கள். இந்த மாதம்...
மனதார உண்மையான பக்தியோடு அம்பாளை வேண்டி என்ன வரங்களை கேட்டாலும் அது உடனடியாக கிடைத்துவிடும். இந்த உலகத்துக்கே தாயாக திகழ்பவள் தான் அம்பாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது....
நாளை ஆடி முதல் ஞாயிறு! குலம் தழைக்க, குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர,...
பொதுவாகவே ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான். இந்த மாதம் முழுவதும் நாம் இறைவழிபாட்டில் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத் தான் வீட்டில் மற்ற நல்ல விசேஷங்கலை செய்யக்கூடாது என்ற...
ஆடி மாதம் துவங்கிய இன்று மாலை இந்த 5 பொருட்களை வைத்து அம்பாளை முறையாக...
12 மாதங்களில் ஆடி என்பது தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. தெய்வீக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக ஆடி மாதம் இன்று வரை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆடியில் அம்பாளை வேண்டி வழிபட்டு...
ஆடி மாதம், தினம்தோறும் அம்மன் வழிபாட்டை இந்த முறையில் செய்து பாருங்கள்! எப்படிப்பட்ட கஷ்டத்திற்கும்...
எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத கஷ்டத்தையும் தீர்த்துவைக்கும் சக்தி கொண்டவள் அம்பாள். அந்த அம்பாளுக்கு மிகவும் சிறப்புமிக்க மாதம் தான் இந்த ஆடி மாதம். அம்பாளின் மனம் குளிர, ஆடி மாதம் 32 நாட்களும், அம்மன்...
ஆடி மாத பிறப்பன்று குலதெய்வத்தை இப்படி வணங்கினால் உங்கள் குடும்பத்திற்கு யோகம் வரும். அன்றைய...
ஆடி மாதம் என்றாலே நம் வீடும், ஊரும் கோலாகலமாக மாறிவிடும். ஆடி மாதம் அம்மனுக்கு உரியது மட்டுமல்ல. குல தெய்வத்திற்கும், நமது முன்னோர்களுக்கும் கூட வழிபாடுகள் செய்து வழிபடுவது சகல செல்வ வளத்தையும்...














