Home Tags Aasaikal niravera

Tag: aasaikal niravera

- Advertisement -
vinayagar prayer

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற விநாயகர் வழிபாடு

ஆசைகள் என்பது நம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். அந்த ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய முயற்சிக்குரிய பலன்களை நம்மால் பெற முடியும். ஆசைப்பட்டால் மட்டும் பத்தாது. அந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு...
meditation

நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி தரும் சக்தி சக்கரம்

மனதில் நினைத்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முதலில் தேவைப்படக்கூடிய விஷயம் நம்பிக்கை. உறுதியோடு நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே நம்முடைய ஆசைகள் நிறைவேறும். கற்பனைகள் நிஜமாக மாறும். ஆசை இல்லாமல்...
vishnu manthiram

நினைத்தது நிறைவேற மந்திரம்

நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம். நம்முடைய எண்ணமும் செயலும் எதை நோக்கி பயணிக்கிறதோ அது தான் நமக்கு நடக்கும். ஆகையால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் நன்றாக இருந்தால்...
sivan mantram

பூஜை செய்ய இயலவில்லையா? இந்த ஒரு சிவ மந்திரத்தை முறையாக இப்படி உச்சரித்தாலே போதும்....

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறினாலும், நாம் அனைவரும் ஏதாவது ஒரு ஆசையை நம் மனதில் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை...
hanuman vetrilai coin

ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாயும் இருந்தா இதை செய்யுங்க நீண்ட நாட்களாக நீங்கள் எவ்வளவோ...

விநாயகரும், ஆஞ்சநேயரும் தங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு சோதனைகள் தராமல் அவர்கள் விரும்பியதை நிறைவேற்றுவார். ஆதலால் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க வேண்டும் என்று கூறுவது....
wakeup success

வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் ஜெயித்து நல்ல அந்தஸ்தில் வாழ ஐந்து நாள்...

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த ஒரு செயலை செய்வதற்கும் ஆசை மட்டுமே போதாது. ஆசையுடன் சேர்ந்த முயற்சியும் தேவை அப்போது தான்...
angel numbers

உங்க ஆசைகள் அனைத்தையும் ஈடேற்ற கூடிய அதிசய சூட்சும பரிகாரம். இந்த சூட்சமத்தை மட்டும்...

ஒரு மனிதனின் எண்ண ஆற்றலானது மிகப் பெரிய சக்தி வாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்ற வார்த்தை அனைவரும் அறிந்ததே. இதற்கு அர்த்தம் என்னவென்றால் நாம் என்னவாக வேண்டும் என்று...