Tag: Amman mantras Tamil
பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும்....
பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும்...
உங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் மந்திரம்
உயிர்களில் மனிதர்களை மட்டுமே துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் அதிகம் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் நமது கர்ம வினை பயன் காரணமாக நமக்கு ஏற்படுவதாக இருக்கிறது.அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருப்பவள் அன்னை...
உங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்
பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும்...
உங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி வளமை பெருக இம்மந்திரம் துதியுங்கள்
உலகம் அனைத்துமே சக்தியின் ஆற்றலால் தான் செயல்படுகிறது என்பது நவீன விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீகத் ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் இருக்கின்றது. ஆனால்...
உங்கள் மனத்திற்கேற்ற வாழ்க்கை துணை அமைய மந்திரம் இதோ
ஒரு ஆணும், பெண்ணும் தனித்து வாழ்ந்து அறம் செய்வதை நமது முன்னோர்கள் போற்றவில்லை. மாறாக திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இருந்த படி அனைவருக்கும் அறம் செய்வதே சிறப்பு என கூறுகின்றனர். தற்காலங்களில்...
உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, வளமை பெருக சுலோகம் இதோ
வாழ்வில் பலரும் பல நேரங்களில் துரதிருஷ்டங்களும், தோல்விகளையும் மட்டுமே சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் மிகவும் மன விரக்தி அடைகின்றனர். மனித உறவுகளில் எதிர்பார்ப்பில்லாத அன்பு தரும் ஒரே உறவு தாய் உறவு தான்....
உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கி, செல்வம் பெருக மந்திரம் இதோ
பொதுவாக விலங்குகளில் வராகம் எனப்படும் பன்றியை ஒரு கீழான விலங்காக பார்க்கும் மனநிலை பெரும்பாலான மனிதர்களிடம் உண்டு. ஆனால் அத்தகைய விலங்கையும் தெய்வத்தின் ஒரு அம்சமாக பார்க்கும் ஒரு மதம் தான் இந்து...
உங்களின் செல்வ நிலை உயர, எதிரிகள் ஒழிய மந்திரம் இதோ
அனைத்தின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டு ஞானிகள் நமக்கு அளிக்கும் உபதேசமாக இருக்கிறது. நாம் பிறரிடம் அன்பு செலுத்தினாலும் நம்மீது பெரும்பாலானவர்களின் அன்பை விட...