Tag: Annathanam palangal in Tamil
மனிதனாக பிறந்த நீங்கள் இவ்வுலகில் செய்ய மறக்கவே கூடாத ஒரு தானம் என்ன? எந்த...
தானத்தின் தலைவனாக போற்றப்படும் கொடை வள்ளல் கர்ணன். இந்தக் கர்ணன் தன் வாழ்நாளில் செய்யாத தானமே கிடையாது. யார் எதை கேட்டாலும் கொடுத்துவிடும் இவர், தன் வாழ்நாளில் செய்யாத ஒரு தானம் உண்டு!...
10 பைசா செலவே இல்லாம இந்த 3 பேருக்கு, இந்த தானங்களை, தினமும் செய்து...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ் நாளில் இத்தனை தானங்களைச் செய்து இருக்க வேண்டும் என்கிற கணக்கு உண்டு. அதில் இரண்டாவதாக வாயில்லா ஜீவராசிகளுக்கு தினமும் உணவளிப்பது புண்ணியத்தை சேர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது....
மன உளைச்சல் எனப்படும் Stress நீங்க செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன தெரியுமா?...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு உளைச்சல் இருக்கும். இதனை மன உளைச்சல் என்கிறோம். ஏதோ ஒரு துன்பம் நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பது போலவும், ஏதோ ஒரு கஷ்டம் நமக்கு வந்து...
ஆடி மாதத்தில் இந்த தானம் செய்தால் கோடி புண்ணியம் வந்து சேருமாம் தெரியுமா? அப்படி...
தானம் செய்ய நேரம் காலம் எல்லாம் கிடையாது என்றாலும் ஒரு சில தானங்களை அந்தந்த மாதங்களில் செய்யும் பொழுது தான் அதற்கான முழு பலன்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில்...
எந்த உயிரினத்திற்கு? எந்த நேரத்தில்? என்ன தானம் செய்தால்! இந்த பலன்கள் கிடைக்கும் என்று...
ஒவ்வொரு தானம் நாம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அப்படி நாம் செய்யும் தானங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் தனமானது உயரியது என்கிறது சாஸ்திரம். வாயில்லா...
மாலை விளக்கு வைத்த பின்பு, இந்த 1 பொருளை மட்டும் தாராளமாக தானம் கொடுக்கலாம்....
பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின்பு நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது என்று தான் சொல்லுவார்கள். ஆனால், சுமங்கலிப் பெண்களுக்கு...
நீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம்...
தானம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் வரம் தான். மற்றவர்களுக்கு நாம் தானம் கொடுக்கும் அளவிற்கு நம்முடைய வாழ்வியல் நலமாக இருப்பதற்கு நாம் வரம் பெற்றிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர்...