Tag: Arasu velai kidaikka Tamil
ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.
நிறைய பேருக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். அடுத்த மாதம் நான் சம்பாதித்தால் தான் என் குடும்பம் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிடும். இல்லையென்றால் பட்டினி...
சனிக்கிழமை அன்று இதை செய்தால் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது உறுதி.
சில பேருக்கு அரசாங்க வேலைக்கு சென்று உத்தியோகம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் வெறித்தனமாக இருக்கும். கை செலவுக்கு கூட மற்ற சாதாரண வேலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு...
நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி கட்டாயம் கிடைக்கும். அதுவும் கை நிறைய சம்பளத்துடன். இன்டர்வியூக்கு...
நிறைய பேர் படித்துவிட்டு வேலை தேடி கஷ்டப்படுகிறார்கள். நிறைய பேர் படித்த படிப்புக்கும், செய்யக்கூடிய வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல், மனதிற்கு ஒரு இஷ்டமே இல்லாமல் வருமானம் தேவை என்பதற்காக கடமைக்காக ஒரு வேலைக்கு...
நீங்கள் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்களின் முயற்சி வெற்றி பெற குலதெய்வத்தை...
நமது தாத்தா பாட்டி காலத்திலெல்லாம் அரசாங்க வேலை என்று சொன்னால் பெரிய அளவில் மதிப்பு கிடைக்கும். பெண் கொடுத்தாலும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பெண் கொடுக்க வேண்டும் என்று பலரும் திட்டவட்ட முடிவுடன்...
இந்த பரிகாரத்தை செய்தால் அரசாங்க வேலை கிடைப்பது உறுதி! அதுவும் வெறும் 27 நாட்களில்.
நிரந்தரமான வருமானம், கௌரவமான வேலை, வசதியான வாழ்க்கை இது மூன்றும் இருந்தால் போதாதா? வாழ்க்கையை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு! அந்த கவுரவமான வேலை, நிரந்தரமான வருமானம் என்பது அரசு...
மனதிற்குப் பிடித்த வேலை, குறிப்பாக அரசாங்க வேலை கிடைப்பதில் சிக்கலா? எப்படிப்பட்ட தடையையும் நீக்கும்...
தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. அதிலும் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அதிலும் நமக்கு கிடைக்கக்கூடிய வேலை அரசாங்க வேலையாக...
உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கச் செய்யும் ஒரு எளிய பரிகாரம் இதோ
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். ஒரு பெண் திருமணம் ஆகியும் தன்னால் குழந்தை பெற முடியாமல் போனால் எவ்வாறு மனதளவில் துடிப்பாளோ, அத்தகைய மன வேதனையை வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஒரு...
அரசு வேலை கிடைக்க இம்மந்திரத்தை துதித்து வந்தால் பலன் உண்டு
நாம் அனைவருமே வாழ்வதற்கு செல்வம் தேவை. ஏதாவது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றை செய்தால் மட்டுமே நமக்கு செல்வம் கிட்டும். ஆனால் அனைவருக்குமே தொழில், வியாபாரங்கள் செய்யும் திறனோ, சூழலோ இல்லாததால் பெரும்பாலானவர்கள்...