Tag: Ashtami valipadu
- Advertisement -
கடன் காணாமல் போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். இவர் நவகிரகங்களின் தலைவராகவும் சனீஸ்வர பகவானின் குருவாகவும் கருதப்படுகிறார். இவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும்...
முன்னேற்றத்தை தரும் வளர்பிறை அஷ்டமி
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர் என்றும் காலத்திற்கே கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட காலபைரவரை நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் காலபைரவரின் அருளால் நம்முடைய...
11-9-2024 ராதா அஷ்டமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. கடன் பிரச்சனை, நம்மிடம் யாராவது பணத்தை வாங்கிவிட்டு திரும்பவும் கொடுக்காமல் இருக்கலாம், அல்லது நாம் லோன் வாங்கிவிட்டு அந்த லோனை திருப்பி...
நாளை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாள் தான். அதிலும் கூடுதலாக அந்த நாட்களை, மேலும் சிறப்பாகச் செய்ய சில விசேஷ திதிகள் சேர்ந்து வந்தால், சொல்லவே வேண்டாம். இரட்டிப்பு...
இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்வது கடன் தொல்லையை தீர்க்கும் என்பது. அந்த வகையில் இன்று இந்த நாளை மறந்தவர்களுக்கு நினைவு கூறவும், அதே சமயம் இந்த...
இன்று தேய்பிறை அஷ்டமி. நாய்க்கு இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட வைத்தாலே போதும்....
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதையும் தாண்டி இந்த அஷ்டமி நாளில், மேலும் 3 சிறப்பான...
நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று...
நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணமாக இருந்தாலும் சரி, நகையாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நஷ்டம் ஆகக்கூடாது. கையில் சேமிப்பில் உள்ள பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லவும், வீட்டில்...
இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி...
தேய்பிறை அஷ்டமி தினமான இன்று நம்மில் பலபேர் சிவாலயங்களுக்கு சென்று பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இன்று கோவில்களும் திறக்கப்படவில்லை. நாம் கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலையிலும் இல்லை. இப்படி இருக்க...
வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று பொருட்ச்செல்வத்தின் அவசியத்தைப் பற்றி திருக்குறளில் "வள்ளுவப் பெருந்தகை" சரியாகக் கூறியுள்ளார். இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் பெரும் "கோடீஸ்வரனாக" ஆக முடியாவிட்டாலும் ஒரு "லட்சதிபதியாவது" ஆக ஆசைப்படுவதில் தவறேதுமில்லை....








