Tag: copper vessels cleaning tips
பழைய செப்புப் பாத்திரங்கள் புதுசு போல பளிச்சிட சூப்பர் டிப்ஸ்.
முன்பெல்லாம் இந்த செப்பு பாத்திரங்கள் பெருமளவு பயன்பாட்டில் இருந்து வந்தது. கால சூழ்நிலை இவைகளின் பயன்பாடும் பெரும் அளவு குறைந்து விட்டது. இதற்கு காரணம் அதன் விலை ஒரு புறம் இருந்தாலும்...
பூஜை பாத்திரங்கள் தங்கம் போல தகதகவென்று மின்னவதோடு, ஒரு மாதம் ஆனாலும் அதே ஜொலிப்புடன்...
வெள்ளி கிழமை, விசேஷ நாட்கள் என்றால் பூஜை பாத்திரங்களை எல்லாம் தேய்த்து சுத்தப்படுத்துவதை நினைத்து பெண்கள் கொஞ்சம் கலங்க தான் செய்வார்கள். இந்த பூஜை பாத்திரங்களை எப்படி தேய்த்து சுத்தம் செய்தாலும் தேய்க்கும்...
குப்பையில் தூக்கி போடும் இந்த 2 பொருட்களை வைத்து செம்பு பாத்திரங்களை கைவலிக்க தேய்க்காமல்...
அந்த காலத்தில் எல்லாம் வீடுகளில் செம்பு, பித்தளை போன்ற பொருட்கள் தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. தண்ணீர் குடிக்க, சாதம் சமைக்க என எல்லாவற்றிற்கும் செம்பையும், பித்தளையும், தான் அதிக அளவு...
இந்த மூன்று பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். செம்பு பாத்திரங்களை கண்ணாடி போல்...
அனைவரது வீட்டிலும் பூஜை பொருட்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவ்வாறு பூஜை சாமான்களை சுத்தம் செய்வது மிகவும் எளிமையான விஷயம் கிடையாது. அதில் எண்ணெய் பிசுக்குகளும், விடாப்பிடியான கரைகளும்...
வீட்டை சுத்தம் செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறதா? அப்போ இந்த எளிய வீட்டு குறிப்புகள்...
காலை எழுந்தவுடன் டீ போடுவதில் இருந்து இரவு உணவு சமைப்பது வரை ஒரு நாள் முழுவதுமே அன்றைக்கான வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் எங்கிருந்து கூடுதல் வேலைகளான ஒட்டடை அடிப்பது,...
பூஜை பாத்திரங்களை இனி கஷ்டப்பட்டு தேய்கவே தேவையில்லை! இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க....
நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் காமாட்சி அம்மன் விளக்கு, பஞ்ச பாத்திரம், தூபக் கால், மணி, இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயமாக தான் இருக்கும். ஏனென்றால்...
உங்க வீட்ல இருக்க செம்பு பாத்திரம் எதுவாக இருந்தாலும் 1 நிமிஷத்தில் சுத்தம் செய்துவிடலாம்....
நாகரீக காலத்திற்கு நாம் மாறிக்கொண்டே வந்தாலும், இப்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக பழமையையும் நாம் விரும்ப ஆரம்பித்து விட்டோம். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை உணர்ந்து,...