Tag: Durga devi vazhipadu
கடலளவு கடனும் காணாமல் போக இன்று ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையுடன் கூடிய வளர்பிறை...
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள் தான். அதிலும் குறிப்பாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு போன்ற நாட்கள் அம்பிகைக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் நாம் அம்பிகையை வழிபடும்...
துன்பத்தில் துவண்டு போய், யாருமே இல்லாமல் கஷ்டத்தில் தனியாக நிற்கும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்....
சில சமயம் நமக்கு தீராத கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இருக்க மாட்டார்கள். தனிமையில் கஷ்டத்தில் நிற்போம். என்ன செய்வது என்றே புரியாது. அப்படிப்பட்ட துன்பங்கள் நமக்கு வருகிறது...
வந்த துன்பம் எதுவாயினும் வந்த வழியே செல்வதற்கு, வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படித்தான் வழிபட...
திருமணத் தடை அகலவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் துர்க்கை அம்மனை பொதுவாக வழிபடுவது உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றுவது பரிகாரமாக...
செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். முப்பெரும் தேவியரின் ஆசிர்வாதம் முழுமையாக...
செவ்வாய்க்கிழமையை மங்களவாரம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை மங்களகரமான காரியங்களை செவ்வாய்க்கிழமை அன்று சாஸ்திரப்படி செய்யக்கூடாது என்றும் சொல்லுவார்கள். இது எதற்காக என்று நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நம்முடைய முன்னோர்கள் சொல்லி...
இந்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் வாரத்தில் 1 நாள் இப்படி தெளித்தால் போதும்....
வாழ்க்கை என்றாலே அதில் நல்லது கெட்டது கலந்துதான் இருக்கும். நல்லது நடக்கும் போது எப்படி மனநிறைவோடு ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல் கெடுதல் நடக்கும் போது இதுவும் வாழ்க்கையில் ஒரு பக்கம் என்று...
எதிரிகளை வெல்ல சுலபமான துர்க்கை வழிபாடு
இந்த உலகத்தில் எவ்வளவுதான் நல்லவராக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்கு எதிரிகள் என்று நிச்சயம் யாராவது ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். எதிரிகளே இல்லாத மனிதன் இந்த பூமியில் வாழ முடியாது. எதிரிகள் வெளியில் தான்...