Tag: Edhirigalai vella Tamil
உங்களைத் துன்புறுத்தும் எதிரிகள் உங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல், விலகி ஓட இந்த ஒரு...
என்னதான் நாம் உண்டு, நமது வேலை உண்டு என்று இருந்தாலும், நம்மை தொல்லை செய்வதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். புதியதாக திருமணம் ஆகி சென்றால் அந்த வீட்டில் பிரச்சனை கொடுப்பதற்காகவே...
ஒன்பது வாரங்கள் தவறாமல் இதனை செய்துவர உங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட உங்களை...
என்னதான் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று உங்கள் குடும்பத்தையும், உங்கள் முன்னேற்றத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாலும், உங்களைப் பார்ப்பவர்கள் அவர்களுக்கு என்ன? நன்றாகத்தானே இருக்கிறார்கள், அவனுக்கு என்னப்பா? நல்ல பணம் வருகிறது,...
உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்யக்கூடிய தீமைகளிலிருந்து நீங்கள் பாதிக்காமல் இருக்க இந்த ஒரு தாயத்து...
இன்றைய சூழ்நிலையில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற இடத்தில் ஒருவருக்கு மற்றொருவர் எதிரியாக மாறி விடுகின்றனர். நமக்கும் மற்றவருக்கும் நேரடியாக எந்தவித சண்டை இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு வகையில் நாம் செய்யும் செயல்கள்...
உங்கள் எதிரியை உங்களை விட்டு விரட்டியடிக்க உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேல் ஹஸ்திர...
இந்த உலகத்தில் எவரும் நல்லவர் அல்ல. இந்த சொல் அனைவருக்கும் பொருந்தும். ஏனென்றால் நல்லவர் என்றால் அவருக்கு எதிரிகள் என்று எவரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் எதிரி...
எதிரிகள் மற்றும் துரோகிகளின் பிடியில் மாட்டிக் கொள்ளும் ஆறு ராசிகள். இவற்றிலிருந்து விடுபட சித்தாந்தம்...
இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு எதிரிகள், துரோகிகள் என்று யாரும் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு நமக்கு பிரச்சனை கொடுக்கும் எதிரிகள் அல்லது துரோகிகள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் நமக்கு தெரியாதவர்களாக இருக்கிறார்களா? என்று முதலில்...
எதிரிகளை நம் பக்கம் இருந்து விரட்டி அடிக்க சிறப்பு வாய்ந்த இந்த கடுகு பரிகாரத்தை...
நாமுண்டு நமது வேலை உண்டு என்று இருந்தாலும் நமது முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படும் எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். நமது வாழ்க்கையில் நம்முடைய தொழிலில் நாம் முன்னேறுவததையே பலர் அவர்களுக்கு போட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள்....
கண் திருஷ்டியை அகற்றி எதிரிகளையும் வசப்படுத்தும் அற்புத காய். இதனை வீட்டின் வாசலில் வைத்து...
ஒருவர் மீது அல்லது ஒரு குடும்பத்தின் மீது பலவித சந்தர்ப்பங்களில் கண் திருஷ்டிகள் உருவாகின்றன. ஒரு வீட்டில் திருமணம் நடந்து முடிந்து விட்டால் அதனை தொடர்ந்து பல கஷ்டங்கள் உண்டாகும். இதற்கு காரணம்...
வராத கடன் திரும்பி வரவும், எதிரிகளின் தொல்லை நீங்கவும் இந்த ஒரு செடியை வீட்டில்...
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் மிகவும் ஏழையாகவும், ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினராகவும், ஒரு சிலர் செல்வந்தராகவும் இருக்கின்றனர். ஆனால் ஒருவருடைய வாழ்க்கையை பார்த்து மற்றொருவர் பொறாமை...