Home Tags Ezharai sani parigaaram

Tag: ezharai sani parigaaram

sanibagavan2

சனி பகவானுக்கு சுத்தமாக பிடிக்காதவர்கள் யார் யார் என்று தெரியுமா உங்களுக்கு?

ஏழரை சனி என்று சொன்னாலே எல்லோர் மனதிலும் ஒரு பயம் வந்துவிடும். ஆனால் மனிதர்களாக பிறந்து விட்டால் கட்டாயம் இந்த ஏழரை சனியில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும். 27 வயது...
sanibagavan

ஏழரை சனி காலத்தில் இதை செய்தால், ‘நான் அவர்களுக்கு எந்த துன்பமும் தர மாட்டேன்’...

கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சியின் மூலமாக ஏழரை சனி தொடங்கிய ராசிக்காரர்களுக்கு, எல்லாருக்கும் மனதில் ஒரு பயம். ஏழரை சனி தொடங்கி...
sani-bhagavan

இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். சனிபகவானால் உங்களுக்கு...

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நாம் செய்த நல்லது கெட்டதுக்கு இணையாகத் தான், நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதும் நடக்கின்றது. இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற இந்த...
sanibagavaan

நாளை வரக்கூடிய சனிக்கிழமை அன்று இதை மட்டும் செய்யுங்கள் போதும். சனி பகவானால் வாழ்க்கையில்...

சனிபகவானை போல கொடுப்பவரும் கிடையாது, கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு சனி பகவானால் தோஷங்கள், பிரச்சனைகள், ஏழரை சனி பாதிப்புகள், அஷ்டமத்து சனி பாதிப்புகள் என்று எந்த வகையில் முன்னேற்றம் தடை...

8 நாள் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். சனி பகவானால் உண்டாகும் கஷ்டம், எட்டாத...

சனிபகவான் என்றாலே நம்முடைய மனதிற்குள் பக்தி வருகின்றதோ இல்லையோ, பயம் வந்துவிடும். நேர்மையாக இருப்பவர்கள் சனிபகவானை பார்த்து பயப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷத்திற்கு, ஒரு...

ஆயுசுக்கும் உங்களுக்கு சனிபகவானால் வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வரவே வராது. இந்த பரிகாரத்தை செய்து...

சனிபகவான் என்று சொன்னாலே நம்மில் நிறைய பேருக்கு பக்தி வருகிறதோ இல்லையோ, அதிகப்படியான பயம் வந்துவிடும். ஜாதகத்தில் ஏழரை சனி நடந்து கொண்டு கொண்டிருக்கும் போதோ, அல்லது சனி நீச்சமாக இருக்கும் போதோ,...
sani-bhagavan

இந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்? சித்தர்கள் கூறிய ரகசியம்.

ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தும் காலம் என்பது 'கஷ்ட காலம்' தான். இந்த கஷ்ட காலம் என்பது ஏழரைச்சனியின் போதுதான் நமக்கு வரும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்....
sani-bagavaanl

சனியின் பிடியில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள்

ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் அவருக்கு பல தும்பங்கள் வரும். ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. சிலருக்கு சனிபகவானால் தோஷங்கள் இருந்து அதனால் பிரச்சனைகள் வரும். இப்படி சனி...

சமூக வலைத்தளம்

643,663FansLike