Tag: guru bhagavan vallipadu
- Advertisement -
குருவருள் பரிபூரணமாக கிடைக்க
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். குரு நம்மை பார்த்து விட்டாலேயே நமக்கு இருக்கக்கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல...
சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறும். ஒரு குழந்தை பிறப்பது சுபகாரியமே, அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதும் சுபகாரியமே, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதும் சுபகாரியமே, கல்வியில் சிறந்து விளங்குவதும் சுபகாரியமே,...
சகல ஐஸ்வர்யம் தரும் குபேர வியாழன் வழிபாடு
வைகாசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரமாக இருந்தாலும் சரி, வைகாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும்...
குரு பெயர்ச்சி பரிகாரம்
ஜோதிட ரீதியாகவும் குரு எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பொறுத்து பலன்கூற மாட்டார்கள். குரு எந்த ராசியை பார்க்கிறார் எந்த இடத்தை பார்க்கிறார் என்பதை பொறுத்துதான் பலனை கூறுவார்கள். அதனால் தான் குரு...
பொருளாதார வளர்ச்சி உண்டாக
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பணம் என்றதும் பலருக்கும் சுக்கிர பகவான் தான் ஞாபகத்திற்கு வருவார். சுக்கிர பகவான் என்பவர் அனுதினமும் நாம் நிம்மதியாக வாழ்வதற்கு உதவி செய்பவர்....
பொருளாதார நிலை சிறப்பாக இருக்க
நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு காரணம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்பதுதான். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலே நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக விலக ஆரம்பித்து விடும். ஆனால் பலருக்கும் எவ்வளவு...
தை பௌர்ணமி குரு வழிபாடு
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். குரு இருக்கக்கூடிய இடத்திற்கு கூட அந்த அளவிற்கு சக்திகள் இல்லையாம். ஆனால் குரு பார்க்கக் கூடிய இடத்திற்கு பலவிதமான நன்மைகளை அவர்...
மங்கள யோகம் உண்டாக குரு வார பிரதோஷம்
சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படுவது பிரதோஷம். இந்த பிரதோஷம் என்பது மாதத்தில் இரண்டு முறை வரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள்...
கடன் தீர்க்கும் நவம்பர் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்வது கடன் என்ற ஒரு பிரச்சனை தான். இந்த கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நமக்கு நிம்மதி, மகிழ்ச்சி,...
ஆசைகள் நிறைவேற வியாழக்கிழமை பரிகாரம்
ஆசை இல்லாத மனிதன் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கூறினாலும் ஆசைப்படாமல் இருப்பவனை மனிதனாகவே கருத முடியாது. சிறு குழந்தை முதல் வயதான கிழவன் கிழவி வரை...









