Tag: Hanuman mantra tamil
அனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும்...
பண கஷ்டம் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒன்று தான். சில மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அவ்வகையில் அனுமனுக்கு உரிய இந்த மந்திரமும் மிகவும் வலிமையான ஒன்று தான். இந்த மந்திரத்தை...
எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்
உலகில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இதில் விலங்குகளுக்கு இருக்கும் உடல் வலிமையில் சிறிது கூட மனிதனுக்கு இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் திறனால் அவன் ஒட்டுமொத்த உலகையே ஆளுகிறான்....
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் விரைவில் தீர சுலோகம் இதோ
வாழ்க்கையில் எத்தகைய கஷ்டங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கேற்ப, அவர்களுக்கு கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதே அனுபவ உண்மை....
உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக, கிரக தோஷங்கள் நீங்க இதை துதியுங்கள்
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத தினம் என்று எதுவும் கிடையாது. இவற்றில் பல பிரச்சனைகள் நமது விதியை தீர்மானித்து இயக்கும் நவகிரகங்களின் தோஷங்கள் மற்றும் நம்மையே அல்லது நாம் இருக்குமிடத்தை...
தீய சகவாசம், பணமுடக்கம் ஆகியவை நீங்க இந்த ஸ்லோகத்தை துதியுங்கள்
மனிதன் என்பவன் தனித்து வாழ படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அல்ல. தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தாலும் சமுதாயத்தில் அனைவருடனும் நட்பு கொண்டு, அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களை செய்வதே சிறந்தது. தற்காலங்களில்...
தீமைகள் ஒழிந்து நன்மைகள் ஏற்படுத்தும் அனுமன் ஸ்தோத்திரம்
மனம் ஒரு குரங்கு என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் அக்குரங்குகளின் கூட்டமான வானரர்களின் அரசனான "கேசரிக்கு" பிறந்த மைந்தனான "அனுமன்" தனது அர்ப்பணிப்பு, பக்தி, தன்னடக்கம், யோகம் போன்றவற்றின் மூலம் ஒரு...
முயற்சிகளை வெற்றிபெற செய்யும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்
சோம்பிக்கிடக்கும் மனமும் உடலும் தீமைகளின் கூடாரமாகும். மனிதர்கள் அனைவரும் உழைத்தால் மட்டுமே எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு நாம் அனைவரும் ஏதாவது ஒரு பணி அல்லது தொழில்...
வெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்
முயற்சி திருவினை ஆகும் என்பது நமது தமிழில் உள்ள பழமையான ஒரு சொல்வழக்காகும். நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடியதாகவே இருக்கும். அத்தகைய...
தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்
இன்றைய அவசரமான உலகில் மக்கள் எதிலும் அவசரமாகவும் பரபரப்பாகவும் இயங்குவதால் சில சமயம் அவர்களை அறியாமல் சில விபத்துகளில் சிக்குகின்றனர்.மேலும் கிரகங்களின் கேடான தாக்கங்கங்களாலும், தீய எண்ணங்களின் சில செயல்களிலும் சிலர் பல...
அனுமன் சாலிசா ஸ்லோகம் | Hanuman chalisa lyrics in Tamil
அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட...