Home Tags Hanuman valipadu muraigal in tamil

Tag: hanuman valipadu muraigal in tamil

- Advertisement -
hanuman

சனிக்கிழமை அதி சக்தி வாய்ந்த அனுமன் வழிபாடு

வாழ்க்கையில் எப்போதுமே காரியத்தடை வந்து முட்டுக்கட்டை போடுகிறது. முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி காண முடியவில்லை. தோல்வி தோல்வி தோல்வி என்று வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. இனியாவது வாழ்க்கையில் வெற்றியை பார்க்க வேண்டும். சந்தோஷத்தை...
hanuman

சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய ஹனுமன் மந்திரம்

வாழ்க்கையில், கோழையாக பல வருடங்கள் வாழ்வதைவிட தைரியசாலியாக ஒரே நாள் வாழ்ந்து விட்டு மடிவது மேல். குட்ட குட்ட எந்த இடத்திலும் குனிந்து கொண்டே இருக்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் வாழ்க்கையில் எதிர்த்து...
hanumna

ஹனுமன் ரகசிய வழிபாடு

வழிபாடுகளிலேயே மிகச் சிறந்த வழிபாடு, சக்தி வாய்ந்த வழிபாடு என்றால் அது ஹனுமன் வழிபாடு தான். நமக்கு பிரச்சனை என்று கடவுளிடம் போனால் கூட, அந்த கடவுள் நம்மை சோதித்து பார்ப்பான். ஆனால்...
hanuman

எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து விடுபட ஹனுமன் வழிபாடு

தினம் தினம் வானத்தில் எத்தனையோ அரிய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்பது கிரகங்களும் மாறி மாறி ஒவ்வொரு இடத்தில் அமரும்போது, ஒவ்வொரு வகையான சூழல் இந்த உலகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த...
hanuman

கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்க ஹனுமன் வழிபாடு

உழைத்து செய்யக்கூடிய எந்த வேலையாக இருந்தாலும் அது கௌரவமான வேலை தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், சில பேர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலை...
hanuman

ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

நிறைய பேருக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். அடுத்த மாதம் நான் சம்பாதித்தால் தான் என் குடும்பம் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிடும். இல்லையென்றால் பட்டினி...
hanuman deepa valipadu

நம் வாழ்வில் இருக்கும் அனைத்து எதிர்மறைகளையும் நீக்கி வளமோடு வாழ ஆஞ்சநேயருக்கு இந்த நாளில்...

அஞ்சாநெஞ்சனாக அஞ்சலையின் புதல்வனாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். இவரை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ராமா என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்து நமக்கு கை கொடுத்து உதவக்கூடிய அற்புதமான தெய்வம். இவரை நாம்...
hanuman

இந்த பொருளால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து அவரை வழிபட்டால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக...

இந்த உலகத்தில் ஒருவர் மீது எந்த அளவுக்கு எப்படி பக்தி வைக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர். அவர் பெயரை சொல்லி அழைப்பதை விட அவர் பக்தி...