Home Tags Hanuman vazhipadu

Tag: Hanuman vazhipadu

anjeneyar family problem

சண்டை சச்சரவுகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

வீட்டில் இருப்பதே ரெண்டு பேர் இருந்தாலும் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வரவேண்டும்? வெளியில் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் கூட தோன்றும். இதுவே அன்றைய காலத்தில்...
hanuman dheepam

தீராத பிரச்சனைகள் தீர தீபம்

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். அதுவும் இப்போதைய காலக்கட்டத்தில் சொல்லவே தேவையில்லை. இது சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினம் தினம் சந்திக்கக் கூடியது தான். ஆனால் ஒரு...
hanuman manthiram

கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்

ராமனின் தீவிர பக்தரான அனுமன் ராமருடைய படைக்கும் திறனும், சிவபெருமானுடைய அழிக்கும் திறனையும் ஒன்றாக பெற்றவர். பக்தர்களுக்கு துன்பம் என்றால் உடனே ஓடி வந்து தாங்கி பிடிப்பவரும் இந்த அனுமன் தான். பூலோகத்தில்...
hanuman

ஏழரைச் சனி, ராகு கேது திசை, சனி திசை, இப்படி கிரகங்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம்...

ஜாதக கட்டத்தில் ராகு பகவானால் பிரச்சனை, சனி பகவானால் பிரச்சனை, கேது பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. கஷ்டங்கள் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது...
hanuman

நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!

மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான...
hanuman

இந்த ஒரு பொருளை உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும். அந்த ஆஞ்சநேயரே உங்களுடன்...

துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக்...
hanuman-compressed

அனுமனுக்கு வெண்ணைக்காப்பு, துளசிமாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாத்துவதில் இருக்கும் ரகசியம்.

இன்று அனுமன் ஜெயந்தி. மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தன்று பிறந்தவர்தான் அனுமன். ராம பக்தரான அனுமனை மனதார நினைத்து வேண்டிக் கொண்டால் உங்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது உண்மை. 'ஸ்ரீராம ஜெயம்'...
iyangarkulam1

பூமிக்கடியில் கட்டப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில் பற்றி தெரியுமா ?

அதிசயங்களை தேடி உலகெங்கும் பலர் சுற்றுவதுண்டு. ஆனால் நம்மை சுற்றியே பல அதிசயங்கள் புதைந்து கிடைக்கிறது என்பதற்கு சான்றாக விலகுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அனுமன் கோவில். பூமிக்கு அடியில் கட்டப்பட்டு எப்போதும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike