Home Tags Irai vazhipadu

Tag: irai vazhipadu

pray

கடவுளுக்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா? உங்கள் கையில் இந்த ஒரு பொருளை...

சில பேரால் இறைவழிபாட்டை மனநிறைவோடு செய்ய முடியாது. கண்களை மூடி சாமி கும்பிட முடியாது. ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து அந்த மந்திரத்தை சித்தி செய்துகொள்ள முடியாது. கண்களை மூடி தியான நிலையில்...
god-archanai

4 திசையிலிருந்தும் தெய்வங்கள் மன மகிழ்ச்சியோடு உங்கள் வீட்டிற்குள் நுழையும். இந்த 4 இலைகளை...

தெய்வ சக்தி வீட்டில் குடியிருந்தால் தான் சந்தோஷம் அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கும். நமக்கு வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய சக்தி, நாம் நம்பும் இறை சக்தியிடம் தான் உள்ளது....
poojai-room

உங்கள் வீட்டில் இறைசக்தி அதிகரித்துக்கொண்டே இருக்க, பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு...

தீய சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்க, கண் திருஷ்டியால் நமக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க, வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்காமல் இருக்க, காரிய தடைகள் விலக, எடுத்த காரியத்தில் வெற்றி பெற,...
temple-prayer

கோவிலில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்? ஏன் கண்களை மூடி இறைவனை வழிபட கூடாது?

பலரும் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று கருவறையின் அருகில் வந்ததும் மூலவரை கண்டவுடன் கண்களை மூடி தங்களையும் மறந்து இறைவனுக்கு ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல் நின்று கொண்டிருப்பார்கள். நாம் கோவிலுக்கு எதற்காக...
sivan

இப்படி செய்தால், உங்களுக்கும் தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இறை சக்தியை உணர...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் பளிக்காமல் போவதற்கு முதல் காரணம் இறைவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளி அதிகமாக இருப்பது தான். அந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டாலே போதும். நாம் வைக்கும்...
prathakshanam

இறைவனை ஒரே ஒருமுறை இப்படி வழிபாடு செய்து பாருங்கள். இறைவனின் குணாதிசயம் உங்களுக்குள் வந்துவிடும்.

நாம் படித்த இதிகாசங்கள், புராணக்கதைகள் இவைகளை வைத்து இறைவன் என்றால் எப்படி இருப்பார்? இறைவனின் குணாதிசயம் என்பது எப்படி இருக்கும்? என்பது ஓரளவுக்கு நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா...
pray1

அடடா! அனுதினமும் நம்மை, நம்முடனே இருந்து காக்க கூடிய இந்த 1 தெய்வத்தை மட்டும்...

நம்முடைய குல தெய்வத்திலிருந்து, நமக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்ய நாம் மறப்பது கிடையாது. அம்மன் சிவன் பெருமாள் வினாயகர் இப்படி அந்தந்த தெய்வங்களுக்கு என்று வழிபாடு செய்யக் கூடிய சிறப்பான...

இறை ஆற்றலை, உங்கள் வீட்டு பூஜை அறையில் தக்கவைத்துக் கொள்ள, செய்ய வேண்டிய வழிபாட்டு...

நம்மில் நிறைய பேருக்கு இறைவழிபாடு செய்வதில், அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், சிலரால் தொடர்ந்து இறைவழிபாட்டை செய்யவே முடியாது. வீட்டில் தினந்தோறும் பூஜை அறையில் இறைவனை வழிபட வேண்டும். பூஜை செய்ய வேண்டும்,...

சமூக வலைத்தளம்

643,663FansLike